சோகத்தில் மூழ்கியது ராகலை முதலாம் பிரிவு தோட்டம் – வீதியெங்கும் வெள்ளைக்கொடி (photos)
நுவரெலியா, ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் ஒக்டோபர் 7ஆம் திகதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியான சம்பவத்தால் குறித்த தோட்டமே சோகத்தில்...
கொவிட் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட்டுக்கு பிந்தைய நோய் நிலைமைகள்
கொவிட் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட்டுக்கு பிந்தைய நோய் நிலைமைகள் பதிவாவதாக மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் வைத்திய நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது ஒரு தீவிர நிலை இல்லை என்றாலும், இதற்கு உரிய சிகிச்சைகளை...
20 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3ஆவது டோஸாக பைசர் தடுப்பூசி!
20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸாக பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இதற்காக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் 14.5 மில்லியன் பைச தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர்...
‘மாகாணசபை தேர்தல் விகிதார முறையில் நடக்கும் என்ற உடன்பாடு ஒரு தற்காலிக ஏற்பாடாகும்’ – மனோ
தேர்தல் முறை தற்போது பேசப்படும் ஒரு தலைப்பு. மாகாணசபை தேர்தலை விகிதாசார முறையில் நடத்த இப்போது அரசு இணங்கியுள்ளது. மாகாணசபை தேர்தல்களை நடத்தப்பட வேண்டும் என்ற உள்நாட்டு, வெளிநாட்டு அழுத்தங்கள் அரசாங்கத்தின் மீது...
இரத்தினபுரி, சென் ஜோக்கிம் தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள்!
-இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள் நடவடிக்கை -
TRI, சென் ஜோக்கிம் பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று காரணமாக அவதியுறும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய நிவாரண பொதிகளை வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக...
தேயிலை உற்பத்திக்கு தேவையான உரத்தை வழங்க ஏற்பாடு
தேயிலை உற்பத்திக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர், வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
உரப் பிரச்சினையால் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து அரசாங்கம்...
பால்மாவிலை அதிகரிப்பு! புதிய விலைப்பட்டியல் இதோ….
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி ஒரு கிலோ பால்மாவின் விலை 250 ரூபாவாலும், 400 கிலோ பால்மாவின் விலை 100 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பின் பிரகாரம் 400...
முதல்வர் பதவிக்காக எம்.பி. பதவியை துறக்கும் மூவர்!
2022 முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் அத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தற்போது நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் மூவர் இராஜினாமா செய்வார்கள் என தெரியவருகின்றது.
இது தொடர்பில் கட்சி தலைமைகளுக்கு முன்கூட்டியே அவர்கள்...
மின்சார கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை-மஹிந்த அமரவீர
நாட்டில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் மின்சார கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசு முன்னுரிமை அளிக்க முடிவு...
பாண், பனிஸ் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் உயர்வு?
பாண், பனிஸ் உட்பட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது.
ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 20 ரூபாவால் அதிகரிக்குமாறு கோதுமை மா இறக்குமதியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது ஒரு கிலோ...










