‘பெருந்தோட்டத்துறையை மேம்படுத்த நிலையான கொள்கைத் திட்டம் அவசியம்’
பெருந்தோட்டத்துறையை கட்யெழுப்புவதற்கான நிலையான கொள்கைத்திட்டங்களை வகுக்குமாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு...
22,028 பேருக்கு கொரோனா – 16,226 பேர் மீண்டனர் – 5,703 பேருக்கு சிகிச்சை!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 410 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 226 ஆக...
‘தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க சபையில் மனோ முன்வைத்துள்ள திட்டம்’
பெருந்தோட்டங்களின் நிர்வாகத்தின்கீழுள்ள நிலங்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போது தேயிலை ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற...
தனிமைப்படுத்தல் நிலையத்துக்குசென்ற பஸ் விபத்து – 17 பேர் காயம்!
ஓமான் நாட்டிலிருந்து இலங்கை திரும்பிய 25 பயணிகளை யாழ். விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு, ஏற்றிவந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது.
கிளிநொச்சி பளை – ஆனைவிழுந்தான் பகுதியிலேயே இன்று காலை 9.45 மணியளவில்...
‘அடிப்படை நாட் சம்பளமாகவே ஆயிரம் ரூபா வேண்டும்’
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று (27) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு...
‘750 ஐ தாண்டியது சிறைச்சாலை கொத்தணி’
கொரோனா வைரஸ் தாக்கத்தின் சிறைச்சாலை கொத்தணிமூலம் நேற்றுவரை 760 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. கைதிகள் 713 பேருக்கும், சிறைச்சாலை அதிகாரிகள் 47 பேருக்குமே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.
அதேவேளை, பொலிஸ் கொத்தணியும் ஆயிரத்து 200...
LPL முதல் போட்டியிலேயே உச்சகட்ட பரபரப்பு! நடந்தது என்ன?
லங்கை பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர்பில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கண்டி டஸ்கர்ஸ் அணியை, கொழும்பு கிங்ஸ் அணி சுப்பர் ஓவரில் தோற்கடித்துள்ளது.
ஹம்பாந்தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்...
‘கொரோனா’ -மேலும் மூவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 99 ஆக உயர்வு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். இரு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மூவரும் 70 வயதை தாண்டியவர்கள்.
கொழும்பு 8, பம்பலப்பிட்டிய மற்றும் பேலியகொட ஆகிய பகுதிகைளச் சேர்ந்தவர்களே வைரஸ்...
நாட்டில் இன்று மாத்திரம் 553 பேருக்கு கொரோனா!
நாட்டில் மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இன்று இதுவரை 553 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை...
முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியைப் பின்பற்றாத 660 பேர் கைது!
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 660 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இன்று (26) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" நாட்டில்...