‘தொடர் லொக்டவுன்’ – எஸ்.பி. திஸாநாயக்க கடும் எதிர்ப்பு!
“ நாடு முடக்கப்படக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு. அந்தவகையில் பொது முடக்க செயற்பாட்டை நான் எதிர்க்கின்றேன்.” - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க நேற்று தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று என்பது...
‘ஒக்டோபர் 2வரை ஊரடங்கை நீடித்தால் மரண எண்ணிக்கை 10,400 ஆக குறையும்’
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பொதுமுடக்கத்தை (Lockdownஐ) ஒக்டோபர் 2 ஆம் திகதிவரை நீடித்தால் மரண எண்ணிக்கையை 10,400 ஆக குறைக்க முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன்,...
‘கொரோனா ஒழிப்பு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பந்துலவுக்கு கொரோனா’
அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படடுள்ளது. இந்த தகவலை தனது முகநூல் பக்கத்தில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தனது அமைச்சின் பணியாளர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து தனக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட்...
‘தோட்டப்பகுதிகளில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்னும் தடுப்பூசி வழங்கப்படவில்லை’
கொட்டகலை பொது சுகாதார வைத்திய பிரிவுக்குட்பட்ட சில பிரதேசங்களில் இதுவரை 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான COVid 19 1ஆவது தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று வரை முன்னெடுக்கப்படவில்லை.
குறிப்பாக வட்டகொட , போகாவத்த, தெவிசிரிபுறம்,...
மருத்துவ பரிசோதனையின்பின் அலரிமாளிகை திரும்பினார் மஹிந்த!
மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அலரிமாளிகை திரும்பியுள்ளார் என தெரியவருகின்றது.
நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி வைத்தியசாலைக்குச்சென்று, மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டார் என...
2ஆவது நாளாகவும் 200 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவு!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 214 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
120 ஆண்களும், 94 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 371 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் நேற்று...
செப்டம்பர் 06 ஆம் திகதிக்கு பிறகும் ஊரடங்கு தொடரவேண்டும்!
செப்டம்பர் 06 ஆம் திகதிக்கு பிறகும் நாடு முடக்கப்பட வேண்டும். மக்களை பாதுகாப்பதற்கு இதைவிடவும் மாற்றுவழி கிடையாது என்று விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் லக்குமார பெர்ணான்டோ இன்று தெரிவித்தார்.
இது...
ரிஷாட்டின் மாமாவுக்கு கொரோனா தொற்று!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மாமாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த நிலையில் எரிகாயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த மலையக சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பில், சந்தேகத்தின்...
நாட்டில் மேலும் 3, 818 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 818 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 16 ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது.
‘அத்தியாவசிய சேவைகள், அனுமதிக்கப்பட்டுள்ள தொழில் துறைகள் இயங்கும்’
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ள போதிலும், அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய சேவை மற்றும் ஏனைய சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
" நாட்டில் எதிர்வரும் 30...



