‘வாயை மூடி பயனில்லை – நாட்டை விஞ்ஞானப்பூர்வமாக முடக்கவும்’
“ கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குமாறு பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். எனினும், விஞ்ஞானப்பூர்வமாக நாடு முடக்கப்படவில்லை. மாறாக ‘லொக்டவுன்’ கோரிக்கையை விடுத்தவர்களின் வாயை மூடும் விதத்திலேயெ தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.”...
11 நாட்களில் நாட்டில் ஈராயிரம் உயிர்களை பறித்த கொரோனா
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 11 நாட்களில் 2 ஆயிரத்து 13 பேர் பலியாகியுள்ளனர்.
ஆகஸ்ட் 14 முதல் 24 வரையான காலப்பகுதியிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி 14 ஆம் திகதி 161 பேரும்,...
சர்வக்கட்சி பொறிமுறைக்கு ஜனாதிபதி தயங்குவது ஏன்?
“ கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கையை மூடிமறைப்பதாலேயே சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்தி சர்வக்கட்சி பொறிமுறையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தயங்குகின்றார்.” - என்று ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பில்...
ஊரடங்கில் வேட்டைக்கு சென்ற மூவர் கைது!
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில், விலங்குகளை வேட்டையாடுவதற்காக வனப்பகுதிக்குச்சென்ற மூவர் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை பகுதியிலேயே நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைதானவர்களிடமிருந்து துப்பாக்கியொன்றும், வேட்டைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
‘இரண்டரை கோடி ரூபாவை மக்களுக்கு பகிர்ந்தளித்த வர்த்தகர்’ – (video)
களனி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தலா ஆயிரம் ரூபா வீதம் பகிர்ந்தளித்துள்ளார்.
இரண்டரை கோடி ரூபாவை இவ்வாறு அவர் மக்களுக்கு வழங்கியுள்ளார்.
உனுபிட்டிய, நாகேன பகுதியில் நேற்று மக்களுக்கு...
‘ஊரடங்கு பயனற்று போயுள்ளது’ – அரச மருத்துவ அதிகாரிகள் பேரவை சாடல்
” நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தற்போது பயனற்று போயுள்ளது என்று அரச மருத்துவ அதிகாரிகள் பேரவையின் தலைவர் வைத்திய நிபுணர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
“ இன்று வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. கடைகள்...
ஊரடங்கை நீடிக்குமாறு வலியுறுத்து! நாளை இறுதி முடிவு!!
நாட்டில் 10 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒருவாரகலத்துக்காவது நீடிக்கப்பட வேண்டும் என்று வைத்திய சங்கங்களும், சுகாதார தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
தொழிற்சங்கங்களும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதுடன், விஞ்ஞானப்பூர்வமான முடக்கவே அவசியம்...
கொரோனாவால் தாயும், தந்தையும் பலி! பரிதவிக்கும் 5 வயது மகள்!!
கொரோனா வைரஸ் தொற்றால் கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனால் அவர்களின் 5 வயது மகள் அநாதையாக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றியதால் 36 வயதுடைய தந்தை கடந்த 22...
‘கொரோனாவால் கருவறைக்குள்ளேயே மரணித்த 5 மாத குழந்தை’ – கம்பளையில் சோகம்
கொரோனா வைரஸ் தொற்றால் 5 மாத குழந்தையொன்று தாயின் கருவறைக்குள்ளேயே உயிரிழந்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது.
கம்பளை நகர் பகுதியைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணி பெண்ணொருவர் திடீர் சுகயீனம் காரணமாக கம்பளை...
’21/4 தாக்குதல் – கடந்த காலத்தில் முறையான விசாரணை இடம்பெறவில்லை’
21/4 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் கடந்த காலங்களில் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. சம்பவங்கள் தொடர்பில் ஆழமாக ஆராயப்படவில்லை. எனினும் தற்போது அனைத்து பக்கங்கள் தொடர்பிலும் முழுமையான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன என்று பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...



