2000 கோடி ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை முன்வைப்பு!
கொரோனா ஒழிப்பு மற்றும் தடுப்பூசி கொள்வனவிற்காகவும், 5000 ரூபா கொடுப்பனவு உட்பட இதர கொடுப்பனவுகளை வழங்குவதற்காகவும் 200 பில்லியன் (2000 கோடி) ரூபா குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர்...
ரணில் விக்ரமசிங்கவுடன் அமர முடியாது அனுரகுமார புகார்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அருகில் நாடாளுமன்றத்தில் அமர முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேசிய...
பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் – நீதி அமைச்சர் உறுதி!
பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக உப குழுவொன்று அமைக்கப்படும் - என்று நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
" பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு...
ஆட்சியைக் கவிழ்க்க ஒத்துழைப்பு வழங்கமாட்டேன் – சம்பிக்க
" நான் பதவி, பட்டங்களுக்கு ஆசைப்படும் அரசியல்வாதி அல்லன். பிரபாகரனை தோற்கடித்தமை உட்பட பல அரசியல் புரட்சிகளில் ஈடுபட்டுள்ளேன். எதிர்காலத்திலும் ஈடுபடுவேன். தற்போதைய சூழ்நிலையில் ஆட்சிமாற்றத்துக்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டேன்." - என்று...
‘பயணத்தடை நீக்கப்பட்டகையோடு 11 மரணங்கள்’
நாட்டில் நேற்று பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில், வாகன விபத்துகளில் 11 பேர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று தெரிவித்தார்.
இதன்படி மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில்...
‘விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் 10 நில அதிர்வு கருவிகள்’
விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் 10 புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் இருந்தே மேற்படி கருவிகள் கொண்டுவரப்படவுள்ளன - என்று புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்...
நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று முற்பகல் கையளிக்கப்பட்டது.
எதிரணி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியல்லவால் மேற்படி பிரேரணை கையளிக்கப்பட்டது.
வலுசக்தி அமைச்சருக்கு எதிராக மேற்படி...
20 ஐ ஆதரித்த முஸ்லிம் எம்.பிக்கள் கம்மன்பிலவுக்கு கை கொடுப்பார்களா?
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கிய எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வலுசக்தி அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பின்போது எத்தகையை முடிவை எடுப்பது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து...
சபை இன்று கூடுகிறது – நம்பிக்கையில்லாப் பிரேரணையும் கையளிப்பு!
ஜுன் மாதத்துக்கான 2ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இரு நாட்களுக்கு மட்டும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றும், நாளையும் நாடாளுமன்றம் கூடும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிப்பதற்காக நாடாளுமன்ற...
அரசுக்கு எதிரான ஆட்டத்தை ஜே.வி.பியும் ஆரம்பித்தது!
எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கு எதிராக ஜே.வி.பியால் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கை நேற்று மாலை ஆரம்பமானது.
மஹரகம நகரில் நேற்று ஆரம்பமான போராட்டம்,
22, 23 மற்றும் 25...




