ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 59ஆவது கூட்டத் தொடரில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலை மையப்படுத்திய புதிய பிரேரணையொன்று பிரித்தானியா தலைமையிலான...
மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும்!
" மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா...
மலையக மக்களை ஏமாற்றியுள்ள அரசுக்கு உள்ளாட்சி தேர்தலில் தக்க பதிலடி!
வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையகத் தமிழ் மக்களை ஏமாற்றி உள்ள அரசாங்கத்துக்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மலையகத் தமிழ் மக்கள் தக்க பதிலடி கொடுப்பர் என்று தொழிலாளர்...
மலையக மக்களுக்கான காணி உரிமை: அமெரிக்க தூதுவரிடம் மனோ கூறியது என்ன?
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இன்று நடைபெற்றது. கொழும்பு அமெரிக்க தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மனோ எம்பியுடன்...
கனடாவில் ஏப்ரல் 28 பொதுத்தேர்தல்!
அமெரிக்காவின் மற்றொரு மாகாணமாக கனடாவை பிரிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்து, ஏப்ரல் 28 ஆம் திகதி தேர்தலை நடத்துவதாக கனடாவின் புதிய பிரதமர்...
காசாவில் குறுகிய காலப்பகுதிக்குள் 50 ஆயிரம் பேர் பலி!
காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியதாக பாலஸ்தீனம் கூறியுள்ளது.
போர் நிறுத்த முயற்சிகளுக்கு மத்தியில் குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே இவ்வாறு உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர்,...
லுணுகலையை சேர்ந்தவர் உள்நாட்டு துப்பாக்கியுடன் கைது!
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று மாலை (23) கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
64 வயதுடைய கலராவ வெரகொட பல்லேகீருவ லுணுகலை பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு...
ரணில், மஹிந்தவுடன் கூட்டணியா? சஜித் கூறுவது என்ன?
சஜித், மஹிந்த, ரணில் இணையவுள்ளதாக பல்வேறு பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அது மாத்திரமல்லாது அவ்வாறு செய்தி வெளியிட்டு தொலைகாட்சி அலைவரிசைகளில் காலையில் பத்திரிகை முக்கிய செய்தி வாசிப்பு நிகழ்ச்சிகளில் தலைப்புச் செய்திகளாக முன்னிலைப்படுத்தப்படுகின்றன....
மரக்கறி விலைப்பட்டியல் (24.03.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













