ஜனாதிபதி, IMF பிரதானிக்கிடையில் கலந்துரையாடல்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்...
ரஷ்யாவுக்கு எதிராக கடும் பொருளாதாரத் தடை! ட்ரம்ப் அதிரடி!!
ரஷ்யாவுக்கு எதிராக அதிக வரி மற்றும் கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனுக்கான இராணுவ உதவியை டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு நிறுத்தியுள்ளது. அத்துடன்,...
விடைபெறுகிறார் ட்ரூடோ: கனடாவின் புதிய பிரதமர் நாளை அறிவிப்பு!
கனடா மக்களை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமாக உரையாற்றியுள்ளார்.
புதிய பிரதமரை லிபரல் கட்சி நாளை அறிவிக்கவுள்ள நிலையிலேயே தனது கடைசி உரையில் ட்ரூடோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின்...
வடக்கில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தையும் மீள இயக்குவோம்
"தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகிய நாம் நாட்டில் இருக்கின்ற அனைத்து தொழில்துறைகளையும் மேம்படுத்துகின்ற வேலையை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வேலையை முன்னெடுக்கும்போது வடக்கு மாகாணத்தில் கூடுதல் கவனத்தைச் செலுத்துகின்றோம். வடக்கில் உள்ள தொழிற்சாலைகள்...
மரக்கறி விலைப்பட்டியல் (08.03.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இவர்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரி: ஞானசார தேரர் பகீர் தகவல்!
புலிகள் அமைப்பால் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஒருவரே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியென பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு தகவல்...
யாழில் வாள்வெட்டு! ஒருவர் படுகாயம்!!
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மேற்படி நபர் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வாள்வெட்டை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ளார்.
இந்தச் சம்பவம்...
சமூகத்தின் இயக்க சக்தியாகவும், உயிர்நாடியாகவும் பெண்கள் உள்ளனர்
*எதிர்க்கட்சித் தலைவரின் மகளிர் தின செய்தி*
ஒரு தாய், மனைவி, சகோதரி, மகள் மற்றும் நண்பி போன்ற பல்வேறு வகிபாகங்களின் பிரதிநிதியாக இருக்கும் பெண், ஒரு நாட்டின், சமூகத்தின் முக்கிய இயக்க சக்தியாகவும் உயிர்நாடியாகவும்...
22 பெண் எம்.பிக்கள் இருப்பது அரசியல் திருப்புமுனையாகும்!
ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி
சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும். தொழில் செய்யும் நேரத்தைக் குறைத்தல், மிகச் சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக்...
பெருந்தோட்ட வீட்டுத் திட்டம் குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவு….!
🔸 இந்திய உதவித் திட்டத்தின் கீழ் இவ்வாண்டில் 4,700 வீடுகள் - வீட்டுப் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் அரசியல், கட்சி, நிறப் பாகுபாடு இல்லை...
🔸 பெருந்தோட்ட நிறுவனங்களில் அடையாளம் காணப்பட்ட பயன்படுத்தப்படாத சுமார் 30,000...












