பண்டாரவளையில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!
பண்டாரவளை பகுதியில் இபோச பஸ்ஸொன்று பயணித்துக்கொண்டிருக்கையில் சில்லு திடீரென முறிந்து கழன்றுள்ளது. எனினும், தெய்வாதீனமாக பாதிப்பு எதுவும் இன்றி பயணிகள் தப்பியுள்ளனர்.
இன்று காலை 7.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பண்டாரவளை டிப்போவுக்குரிய குறித்த பஸ்,...
படை குறைப்பு யோசனை படு பயங்கரம்: அபாய சங்கு ஊதுகிறது ராவணா பலய அமைப்பு
"நாட்டில் எதிர்காலத்தில் போர் ஏற்படுமா, இல்லையா என்பதை தற்போதே கணிக்க முடியாது. எனவே, படை குறைப்பு செய்யும் தீர்மானம் படு பயங்கரமாகும்." - என்று ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ...
தோட்ட வைத்தியசாலைகளை பொறுப்பேற்க தயாராகிறது அரசு
பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தோட்ட வைத்தியசாலைகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. தோட்ட வைத்தியசாலைகளை அரசுடைமையாக்குவது தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சு, காணி அமைச்சு மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு ஆகிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தையில்...
தோட்ட வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்க வேண்டும்!
தோட்ட பாடசாலைகளை பொறுப்பேற்றதை போன்று தோட்ட வைத்தியசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். பெருந்தோட்ட பகுதிகளில் நிலவும் சுகாதார மற்றும் குடிநீர் பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என...
மரக்கறி விலைப்பட்டியல் (07.03.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தேசபந்து தென்னகோன் வெளிநாட்டுக்கு தப்பியோட்டமா?
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டார் என்பது தொடர்பில் தகவல் இல்லை எனவும், அவரை கைது செய்வதற்குரிய அத்தனை முயற்சிகளும் இடம்பெறுகின்றன எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை நான் அறிவேன்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யார் என்பது தனக்கு தெரியும் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
கண்டிக்கு நேற்று சென்றிருந்த ஞானசார தேரர் மகாநாயக்க தேரர்களை...
பயிர்ச்செய்கை பாதிப்புக்கான நட்டயீடுகளை விரைவில் வழங்கி முடிக்கவும்!
பயிர்ச்செய்கை பாதிப்புக்கான நட்டயீடுகளை விரைவில் வழங்கி முடிக்கவும்!
- ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
மழை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக கடந்த காலங்களில் ஏற்பட்ட பயிர்ச்செய்கை பாதிப்புக்கான நட்டயீடுகளை விரைவில் வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி...
நுவரெலியாவில் தொலைபேசி, கொழும்பில் ஏணி!
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா, பதுளை, கொழும்பு, கண்டி உட்பட பல மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
தொழிலாளர் தேசிய முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி என்பன அங்கம்...
நுவரெலியா, பதுளையில் இதொகா தனிவழி!
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தனித்தும், கூட்டணியாகவும் களமிறங்குவதற்கு இதொகா தீர்மானித்துள்ளது.
இதற்கமைய இதொகா நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் சேவல் சின்னத்தில் தனித்து களமிறங்கவுள்ளது.
இவ்விரு மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் செறிந்து வாழாத பகுதிகளில் கூட்டணி அமைப்பது...













