4 வருடங்களில் 739 மனிதர்களும், 2018 யானைகளும் பலி
4 வருடங்களில் 739 மனிதர்களும், 2018 யானைகளும் பலி
நாட்டில் தொடரும் யானை – மனிதர் மோதல்களுக்கு நிரந்தர மற்றும் விஞ்ஞானபூர்வமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சுற்றாடல் அமைச்சர்...
இலங்கையில் 58 பாதாள குழுக்கள்: 2025 இல் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்!
இலங்கையில் 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையில் 58 பாதாள குழுக்கள் செயல்வடுவது கண்டறியப்பட்டுள்ளது...
தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குங்கள்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பாதீடுமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" மலையக...
பகவத் கீதைமீது கைவைத்து எப்பிஐ இயக்குநர் பதவிப்பிரமாணம்!
அமெரிக்காவின் எப்பிஐ புலனாய்வு அமைப்பின் 9-வது இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் பதவியேற்றுக் கொண்டார்.
இப்பதவியை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அலங்கரிப்பது இதுவே முதன்முறையாகும்.
காஷ் படேல் குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். காஷ்...
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக 27 ஆம் திகதி யாழில் போராட்டம்!
இந்திய மீன்பிடியாளர்களின் சட்டவிரோத இழுவைப்படகு தொழில் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு கோரி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ். நகரில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தீவகக் கடற்றொழில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற...
விவசாயிகள்மீது கை வைத்ததால்தான் பிரபாகரனின் கதை முடிந்தது: கோட்டாவும் வீடு செல்ல நேரிட்டது!
விவசாயிகள்மீது கை வைத்தால்தான் பிரபாகரனின் கதை முடிந்தது எனவும், கோட்டாபய ராஜபக்சவுக்குகூட ஆட்சியை கைவிட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத்...
வெளிநாட்டிலிருந்தே கொலை ஒப்பந்தம்: ஹோட்டலுக்குள் வகுக்கப்பட்ட திட்டம்!
கனேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வதற்குரிய ஒப்பந்தம் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாள குழு தலைவர் கெஹெல்பெத்தர பத்மே என்பவரால் வழங்கப்பட்டுள்ளது எனவும், பல மாதங்கள் திட்டமிட்டே இக்கொலைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் விசாரணைகளில்...
கொட்டாஞ்சேனையில் ஒருவரை சுட்டுக்கொன்ற இருவர் பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி!
கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றிரவு ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர்.
மட்டக்குளி, காக்கைதீவு கடற்கரைப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு மறைத்து...
மரக்கறி விலைப்பட்டியல் (22.02.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
பெருந்தோட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் பிரத்தியேக முகவரிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் பிரபாத்...













