மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் நியமனம்
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி...
பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் தீயுடன் சங்கமம்!
தமிழினத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடி இறுதி வரைக்கும் ஓயாது குரல் கொடுத்த பெருந்தலைவர் - இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் புகழுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில்...
உள்ளாட்சி தேர்தலில் வெல்வோம்: சஜித் சூளுரை!
உள்ளாட்சி தேர்தலில் வெல்வோம்: சஜித் சூளுரை!
உள்ளாட்சிசபைத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றிபெறுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
எதிரணியில் இருந்தபோது விவசாயிகளுக்காக குரல் எழுப்பி,...
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது கனடா!
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் டிரம்ப் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
உலக சுகாதார...
மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜீவன் தொண்டமான் இறுதி அஞ்சலி
இறைபதமடைந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இ.தொ.கா பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
காங்கேசந்துறையில்...
பாயில் படுக்க சொன்னார்கள், சோறும் சம்பலும் தந்தார்கள்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்ச தன்னை தடுத்துவைத்திருந்த வேளை பாயில் உறங்கச்சொன்னார்கள் தேங்காய் சம்பலும் சோறும் தந்தார்கள் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து யோஷித்த ராஜபக்ச சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளதாவது,
அன்றைய...
மரக்கறி விலைப்பட்டியல் (02.01.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்தாலும் துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது
" இந்திய மீனவர்கள் எல்லைத் தாண்டினாலும், அவர்களை கைது செய்யவேண்டுமேதவிர, துப்பாக்கிச்சூடு நடத்த முற்படக்கூடாது. அவ்வாறு செய்வது பாரதூரமான விடயமாகும்." என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார...
பலமான எதிர்க்கட்சி கட்யெழுப்படும்! முன்னாள் சபாநாயகர் தெரிவிப்பு
' பலமானதொரு எதிர்க்கட்சி கட்டியெழுப்படும்." என்று முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
' நான்...
கம்பளையில் விபத்து: மூவர் காயம்!
கம்பளை, நுவரெலியா பிரதான வீதியில், கம்பளை மஹார பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளார்.
இன்று மதிய வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இரு கார்கள் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மூவர் , கம்பளை...













