சட்டப்பரீட்சையின்போது நாமலுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டதா?
தமது சட்டப்பட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நாமல்...
ஜனாதிபதி நாடு திரும்பினார்
இந்தியாவிற்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (17) நாட்டை வந்தடைந்தார்.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்ததுடன், இதன்போது...
வனுவாட்டு தீவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு அருகே தெற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டுவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
வனுவாட்டு தீவில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். இந்நிலையில்,...
மரக்கறி விலைப்பட்டியல் (18.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய புதிய பாதுகாப்பு ஏற்பாடு பற்றிய அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய முப்படை பாதுகாப்பு அடுத்தவாரம் நீக்கப்படும் எனவும், பொலிஸ் பாதுகாப்பு மாத்திரமே அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நே;றறு அறிவித்தார்.
ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை பாதுகாப்பு...
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளை நாடு திரும்புமாறு அழைப்பு
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் நாட்டுக்கு வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகவும் இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் தேசிய அலுவலகத் தலைவராகப் பணியாற்றிய சஞ்சிதா...
சஜித்தின் கல்வித் தகைமை என்ன? நாளை சான்றிதழ்கள் சமர்ப்பிப்பு!
தனது கல்வித் தகைமை தொடர்பான அனைத்து சான்றிதழ்களும் நாளை (18) காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார்.
சஜித்தின் கல்வித் தகைமை தொடர்பிலும் அரசியல் களத்தில் கேள்விகள்...
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய இராணுவ பாதுகாப்பு நீக்கம்
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முப்படையினரால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அடுத்த வாரம் முதல் நீக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு மாத்திரமே வழங்கப்படுமெனவும் அவர் நாடாளுமன்றத்தில் இன்று...
யாழில் எலிக்காய்ச்சலால் இதுவரை 99 பேர் பாதிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
எலிக்காய்ச்சல் பரவல் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று...
ஜனாதிபதி புத்தகயாவில் தரிசனம்
ஜனாதிபதி புத்தகயாவில் தரிசனம்
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) காலை புத்தகயாவிற்கு சென்று சித்தார்த இளவரசர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள மகாவிகாரை மற்றும் ஸ்ரீ மகா...













