வீண் செலவுகளை கட்டுப்படுத்துவது அரசியல் பழிவாங்கல் அல்ல
' அரசியல்வாதிகளுக்குரிய வீண் செலவீனங்களை குறைக்கும் கொள்கையை கீழ்மட்டம் முதல் மேல்மட்டம்வரை செயல்படுத்திவருகின்றோம். இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற தேர்தல்...
அனுபவமில்லாதவர்களை நாடாளுமன்றம் அனுப்புவது ஆபத்து
அனுபவம் இல்லாதவர்களை நாடாளுமன்றம் அனுப்பினால், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பஸ்சுக்கு நடந்ததுபோல்தான் நாட்டுக்கு நடக்கக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
' நான்...
நைஜீரியாவில் 19 சிறார்களுக்கு மரண தண்டனை?
நைஜீரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளதால், மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத சூழலில் உள்ளனர்.
இந்நிலையில், வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கோரி, நைஜீரிய இளைஞர்கள் அந்நாட்டுக்கு எதிராக தீவிர...
மரக்கறி விலைப்பட்டியல் (04.11.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நானுஓயாவில் ஆட்டோ விபத்து: ஐவர் படுகாயம்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ ஆலயத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (03) இரவு ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
நானுஓயா உடரதல்ல பகுதியில் இருந்து நானுஓயா பிரதான நகருக்கு பயணித்த குறித்த ஆட்டோ, ஓட்டுநரின்...
புதிய நாடாளுமன்றில் ஜனாதிபதி முன்வைக்கவுள்ள முதல் பிரேரணை…
புதிய நாடாளுமன்றத்தின் முதல்வார அமர்வின்போது நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கணக்கு வாக்கு பணத்துக்குரிய (Vote on Account) யோசனையை முன்வைக்கவுள்ளார்.
2025 ஏப்ரல் மாதம்வரையான அரசாங்க ஊழியர்களின் சம்பளம்...
இன்றும் அடை மழை!
நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனால் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேல்,...
நாடாளுமன்ற தேர்தலுக்கு நிர்ணயிக்கப்பட்ட நாள் சரியா?
நாடாளுமன்ற தேர்தலுக்கென ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்பட்டுள்ள திகதி தேர்தல் சட்டத்திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளுக்கு முரணானதாக அமையவில்லை என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு, சட்டமா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளது என அறியமுடிகின்றது.
நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்படும்...
தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் குறித்து அநுர வழங்கியுள்ள உறுதிமொழி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
இது...
நுவரெலியாவில் அரசியல் சண்டித்தனத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது!
ஜனாதிபதி தேர்தலின்போது நுவரெலியா மாவட்ட மக்களை தேடி அடிக்கடி வந்தவர்கள், தற்போது கொழும்பிலேயே முடங்கியுள்ளனர். அதுதான் அவர்களின் அரசியல். ஆனால் நாம் என்றும் மக்களுக்காக களத்தில் நிற்போம். மக்களுக்கான அரசியலை முன்னெடுப்போம் -...












