இன்றும் பல பகுதிகளில் மழை!

0
நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென் மாகாணத்தில் சில...

ரி – 20 மகளிர் உலகக்கிண்ணத்தை வென்றது நியூசிலாந்து

0
நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது நியூஸிலாந்து அணி. இரு அணிகளும் முதல் முறையாக உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களம் கண்டன. இதில் நாணயச் சுழற்சியில்...

என்னை சிறை வைத்தாலும் அறிக்கை இன்று வெளியாவது உறுதி!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் இரு விசாரணை அறிக்கைகளையும் தான் இன்று வெளியிடவுள்ளதாக பிவிருது ஹெல உறுமயவின் தலைவர், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மீண்டும் அறிவித்துள்ளார். தன்னை கைது...

மாண்புமிகு வேண்டாம்: தோழர் என்பது போதும்!

0
தன்னை அதிமேதகு ஜனாதிபதி, மாண்புமிகு ஜனாதிபதி என்றெல்லாம் விளிப்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விரும்பவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. பதவிநிலை கருதி ஜனாதிபதியென அழைத்தால் போதும் என அதிகாரிகளிடம்கூட ஜனாதிபதி...

காணி உரிமையை வெல்வதே பிரதான இலக்கு!

0
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு காணி உரிமையை பெற்றுக் கொடுப்பதேயாகும் என்றுஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். பொகவந்தலாவ...

கைதுக்கு அஞ்சேன்: இரு அறிக்கைகளும் நாளை அம்பலமாகும்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இரண்டு விசாரணை அறிக்கைகளையும் ஜனாதிபதி நாளை (21) வெளியிடவேண்டும். அவ்வாறு இல்லையேல் அவற்றை நான் வெளியிடுவேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில காலக்கெடுவிதித்துள்ளார். " ஜனாதிபதி உயிர்த்த...

எனது கணவர் புலி ஆதரவாளர் எனில் நிரூபித்து காட்டுங்கள்!

0
“ எனது கணவர் தமிழர் என்ற காரணத்தால் புலி முத்திரை குத்தக்கூடாது. அவருக்கு புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதென்றால் அதனை நிரூபித்துக்காட்டட்டும்.” – இவ்வாறு அறகலயவின்போது முன்கள போராளிகளுள் ஒருவராக செயற்பட்ட, பின்னர் ஐக்கிய மக்கள்...

பதுளையிலிருந்து நுவரெலியாவுக்கு விருந்துக்கு வந்த இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது!

0
பதுளையில் இருந்து நுவரெலியா பகுதிக்கு டிஜே பார்ட்டிக்கு சென்று கொண்டிருந்த போது இளைஞர்கள் குழுவிடமிருந்து ஐஸ் , குஸ், ஹேஸ் மற்றும் போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து குறித்த இளைஞர்கள் நேற்று மாலை...

மரக்கறி விலைப்பட்டியல் (20.10.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

இன்று வெல்லபோகும் அணி எது?

0
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி இன்று நடைபெறுகின்றது. கண்டி, பல்லேகல மைதானத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் இப்போட்டி ஆரம்பமாகும். இவ்விரு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட ரி -...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...