சர்வதேச கிரிக்கெட் பேரவை தலைவராக ஜெய் ஷா தெரிவு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் பேரவையின்(ICC) தலைவராக போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி அவர் பதவியேற்கவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானை தோற்கடித்து வரலாறு படைத்த பங்களாதேஷ்
-பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க
"நாட்டின் அனதை்து இன மக்களும் ஜனாதிபதியை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர். கடந்த இரு வருடங்களில் மின்சாரம், கேஸ், சம்பளம் இல்லாமல் தவித்த மக்களுக்கு ஜனாதிபதி எவ்வாறு தீர்வு வழங்கினார் என்பதை...
புசல்லாவை இந்து பிரீமியர் லீக் நாளை ஆரம்பம்!
புசல்லாவை இந்து தேசியக் கல்லூரி, பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “இந்து பிரீமியர் லீக்” மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டி நாளை (19) காலை 7.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகின்றது.
17,...
CPL போட்டியின் சாம்பியன் பட்டம் வென்றது Cymbru Royals அணி
2024ம் ஆண்டுக்கான CYMBRU PREMIER LEAGUE கிரிக்கெட் போட்டி கடந்த 10ம் திகதி சனிக்கிழமை நுவரெலியா சினிசிட்டா விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.
லிந்துலை - கேம்பிரி மேற் பிரிவு மற்றும் கீழ் பிரிவு...
ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு: அமெரிக்கா, சீனா தங்கவேட்டை!
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த மாதம் 26 ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பமானது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில் கடந்த இரு...
வினேஷ் போகாட் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு
இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது....
இந்திய அணியை வீழ்த்தி 27 வருடகால வரலாற்றை மாற்றியமைத்தது இலங்கை அணி!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 110 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும்...
இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இலங்கை?
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில்...
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரேம் தோர்ப் காலமானார்!
இங்கிலாந்து கிரிக்கட் அணியின் முன்னாள் இடது கை துடுப்பாட்ட வீரரான கிரேம் தோர்ப் தனது 55 வயதில் காலமானார்.
இங்கிலாந்து சார்பாக அவர் 1993 முதல் 2005 வரை 100 டெஸ்ட் போட்டிகளிலும், 82...
ஒலிம்பிக் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கிய இலங்கையர்!
ஒலிம்பிக் வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்கிய இலங்கையராக அருண தர்ஷன பதிவாகியுள்ளார்.
ஒலிம்பிக் விழாவொன்றில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் அரைஇறுதி சுற்றுக்கு தகுதிபெற்ற முதல் இலங்கையர் எனும் மைல்கல் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.பாரிஸ்...