13 ஆவது திருத்தச்சட்டம் குறித்து சஜித் வழங்கியுள்ள உறுதிமொழி!
அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களையும் இணைத்துக்கொண்டு, சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...
மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு: அகழ்வு பணி ஆரம்பம்!
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்றையதினம் அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி சுபாகரன், சட்ட...
ரூ. 1700 – பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து தோட்ட தொழிலாளர்கள் கொண்டாட்டம்
தமக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கிடைக்கப்பெற்றுள்ளதற்கு மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிலர் பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து, பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலையீட்டுடன் அடிப்படை...
மே தினம் முடிந்து 24 மணித்தியாலத்துக்குள் கிழக்கில் கடமைகளை ஆரம்பித்த செந்தில் தொண்டமான்!
மே தின நிகழ்வுகள் நிறைவடைந்து 24 மணித்தியாலத்துக்குள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் சுற்றுச்சூழலை...
சீனாவில் அதிவேக நெடுஞ்சாலை இடிந்து விழுந்ததில் 36 பேர் பலி
தெற்கு சீனாவில் கனமழை காரணமாக நெடுஞ்சாலை இடிந்து விழுந்ததில், வாகனங்கள் அதில் கவிழ்ந்து 36 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் சில பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது....
குடும்பத் தலைவி முதல் தொழில் முனைவர் வரை! சாதனை செய்யும் பெண்கள்
இந்த உலகில் பெண்ணாக பிறப்பெடுத்து, பெண்ணாக வாழ்க்கையைக் கடந்துச் செல்வது அத்தனை இலகுவானதல்ல. அவ்வாறிருக்க ‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’என கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எதற்காக எழுதி வைத்தார்?...
அமைச்சு பதவியை இழந்த நசீர் அஹமட்டுக்கு ஆளுநர் பதவி!
தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாபா அபேவர்தன மற்றும் வட மேல் மாகாண ஆளுநராக நசீர் அஹமட் ஆகியோர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று முற்பகல் பதவியேற்றுக் கொண்டனர்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான...
மக்களின் பேராதரவு புது உத்வேகத்தை தந்துள்ளது – திகா
“தொழிலாளர் தேசிய சங்கத்தின்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை எமக்கு உத்வேகத்தை தந்துள்ளது.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்...
நான் மைத்திரியின் காவலன் அல்லன்: கட்சியை மீட்பதே இலக்கு
“ நான் மைத்திரிபால சிறிசேனவின் காவலன் அல்லன். சுதந்திரக் கட்சியை மீட்கவே வந்துள்ளேன். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் கட்சியை பலப்படுத்த முடியும்.” – என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக...
எரிமலை வெடிப்பு: இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி வெடித்து சிதற தொடங்கியது. பின்னர் அது அமைதியான நிலையில் கடந்த சில நாட்களாக...













