‘கச்சத்தீவை மீளப்பெற முடியாது’ – ஈபிடிபி சுட்டிக்காட்டு
" இருநாட்டு உடன்பாடுகளின் அடிப்படையில் இந்தியாவால் வழங்கப்பட்ட கச்சதீவை இனி இந்தியா மீளப்பெறமுடியாது." - என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க 9 பேரடங்கிய விசாரணைக்குழு – சஜித் உறுதி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தான் நேற்று கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்காத காரணத்தினாலும், அதற்கு அரசாங்கம் நீதி வழங்காத காரணத்தினாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால்,...
கச்சத்தீவை மீட்போம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சூளுரை
"கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு...
மைத்திரியுடன் சங்கமிப்பாரா தயாசிறி?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுமாறு அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
பொதுச்செயலாளர் பதவி அல்லாமல் உப தலைவர் பதவியொன்றை வழங்குவதற்கு அக்கட்சி தயாராகவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.
எனினும்,...
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் கொலை!
கலவானை நகரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கார் பழுதுபார்க்கும் நிறுவனத்துக்கு அருகில் இன்று (02) காலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.
கலவானை, கோனகலகந்த பகுதியைச் சேர்ந்த...
கொழும்பை மையப்படுத்தியே பிரதான கட்சிகளின் மே தினக் கூட்டம்!
பிரதான அரசியல் கட்சிகள் கொழும்பை மையப்படுத்தியே மே தின கூட்டத்தையும், பேரணியையும் நடத்தவுள்ளன. இதனால் கொழும்பில் விசேட பாதுகாப்பு திட்டங்கள் செயற்படுத்த பாதுகாப்பு தரப்பினர் தயாராகிவருகின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி...
ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடம்
ஐபிஎல் 2024 சீசன் கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கியது. 10 அணிகளில் (லக்னோ, கொல்கத்தா) ஏறக்குறைய அனைத்து அணிகளும் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளன.
நேற்றைய மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி வரை,...
ரணிலுடன் இணைவதே நல்லது – சஜித்துக்கு ஹரின் ஆலோசனை!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட்டால் அது சஜித்துக்கே சாதகமாக அமையும். எனவே, இது தொடர்பில் அவர் சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு திரும்பிய முதியவர் மயங்கி வீழ்ந்து மரணம் – யாழில் சோகம்!
ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி அர்ஜீனன் என்ற 68 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தார்.
வீட்டுக்கு அருகில்...
அஸ்வெசும கொடுப்பனவு எதற்காக செலவு செய்யப்பட்டது? மீளாய்வு செய்ய திட்டம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான தலைவர் என்பதை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் உறுதிப்படுத்துவதாகவும், எனவே எதிர்காலத்தில் அவரது தலைமை நாட்டுக்குத் தேவை...













