ஜனாதிபதி தேர்தலே முதலில் – உறுதிப்படுத்தியது ஐ.தே.க.!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசமைப்பின் பிரகாரமே செயற்படுவார். எனவே, முதலில் ஜனாதிபதி தேர்தலே நடத்தப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா ஆதரவு!
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் உறுதியளித்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் சீனா...
ஆசியாவிலேயே ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாத்த ஒரே நாடு இலங்கை
ஆளும் கட்சியினால் எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாக்கும் ஒரேயொரு ஆசியா நாடு இலங்கை மட்டுமே என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அத்தோடு சகலருக்கும் தமது கருத்துக்களை...
இபோச பஸ் விபத்து: மூவர் காயம்!
தெஹியத்தகண்டி - மஹியங்கனை வீதியின் மில்லத்தேவ பகுதியில் இபோச பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயம் அடைந்துள்ளனர்.
மஹியங்கனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில்...
மே – 9 சம்பவம்: எரித்து நாசமாக்கப்பட்ட சொத்துகள் குறித்தான இழப்பீடுகளை விரைவில் வழங்குமாறு பணிப்பு!
2022 மே மாதம் 9 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் போராட்டக்காரர்களால் பல்வேறு வழிகளில் தீயிட்டு எரிக்கப்பட்ட மற்றும் சேதப்படுத்தப்பட்ட அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் தொடர்பான இழப்பீடுகளை துரிதமாக வழங்குவதற்காக ஆளும்...
40 வருடங்களாக மறுக்கப்படும் உரிமை: 3 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்!
கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்கு தசாப்தங்களாக இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக மாற்றி அப்பகுதியில் பரம்பரையாக வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி...
மே தின கூட்டம் குறித்து மொட்டு கட்சி எடுத்துள்ள முடிவு….!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மே தினக் கூட்டம் மே முதலாம் திகதி கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில்...
மைத்திரி போட்ட ‘தகவல் குண்டு’ – அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரமே அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பிரதி பொலிஸ்மா...
ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவா? முடிவெடுக்க இன்று கூடுகிறது மொட்டு கட்சி!
அரசியல் பரபரப்புக்கு மத்தியில் தேர்தல்கள் தொடர்பிலும் வேட்பாளர்கள் சம்பந்தமாகவும் தீர்க்கமான முடிவை எடுப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று (26) கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது.
நிறைவேற்றுக்குழு...
கொள்ளையர்கள்மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி: இருவர் தப்பியோட்டம்!
நாரம்மல - ரன்முத்துகல பகுதியில் கொள்ளையர்கள் குழு மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரு கொள்ளையர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிள் ஐபோன் விற்பனை தொடர்பில் பத்திரிகையில்...













