புத்தளத்தில் விபத்து: மூன்று பிள்ளைகளின் தாய் பலி!
புத்தளம்-கொட்டுக்கச்சிய , கல்லகுளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் பலத்த காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த...
வெற்றிக்கணக்கை ஆரம்பித்தது சிஎஸ்கே!
2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவுசெய்து அசத்தியுள்ளது.
2024 ஐபிஎல் தொடரானது பல்வேறு புதிய மாற்றங்களுடன் பரபரப்பாக தொடங்கியுள்ளது.
2024 ஐபிஎல்...
பிரிட்டிஷ் இளவரசிக்கு புற்றுநோய்!
பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன், புற்றுநோய் பாதிப்பு காரணமாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் அவருக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
42...
ரஷ்யாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்: 60 பேர் பலி!
ரஷ்யாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. இத்தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற...
வவுனியாவில் பலசரக்கு வியாபாரி சடலமாக மீட்பு!
வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, தோணிக்கல் - ஆலடி வீதியில் உள்ள பலசரக்கு...
“பெருந்தோட்ட மக்களுக்கு விசேட வேலைத்திட்டம் அவசியம்”
IMF முன்மொழிவுகளில், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கென, விசேட வேலைத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் IMF பிரதிநிதிகளிடம் முன்வைத்தார்.
இலங்கை வந்துள்ள IMF பிரதிநிதிகள், ஐக்கிய...
கார் விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயம்!
பலாங்கொடை, ஹம்பேகமுவ வீதியில் இன்று இடம்பெற்ற கார் விபத்தில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பலாங்கொடை பிரதேசத்தில் இருந்து ஹம்பன்தோட்ட பிரதேசம் நோக்கி பயணித்த காரொன்று, பலாங்கொடை ஹம்பேகமுவ பகுதியில் வைத்து வேக கட்டுப்பாட்டை இழந்து...
“வீதி விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கையின்றி உடன் இழப்பீடு”
இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த...
உறுமய வேலைத்திட்டத்தை குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு
காணி உரிமை வழங்கும் “உறுமய தேசிய வேலைத்திட்டத்தை" ஜூன் மாதமளவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எந்த இனத்தவராக இருந்தாலும் சட்டரீதியான காணி உரிமை தமக்கு கிடைக்க...
மக்களே அவதானம், வேகமாக பரவிவரும் தோல்நோய்!
நாட்டில் தற்போது டினியா (Tinea Infection) எனப்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் இடையே இந்த நோய் பரவி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின்...













