யாழில் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது!
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் நான்கு பேர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ்...
நுவரெலியாவில் வீட்டை உடைத்து உள்நுழைந்தவர் கைது!
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா மாகாஸ்தோட்டம் இரண்டாவது ஒழுங்கை பகுதியில் வீடொன்றை உடைத்து உள்நுழைந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (19) வீடொன்றை உடைத்து உள்நுழைந்த சந்தேக நபர் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில்...
யுக்திய ஒப்பரேசன்: மேலும் 913 பேர் கைது!
யுக்திய விசேட சுற்றிவளைப்பில் 883 ஆண்களும் 30 பெண்களும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 54 பேரை மேலதிக விசாரணைகளுக்காக தடுத்துவைக்க நீதிமன்ற அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
15 பேரின் சொத்துக்கள் தொடர்பில்...
கோப்குழுவில் இருந்து அநுரகுமார, துமிந்தவும் இராஜினாமா!
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் கோப் குழுவில் இருந்து விலகியுள்ளனர்.
கோப் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளமைக்கு...
இன்று மாலை கனடா பறக்கிறார் அநுர: தமிழர்களை சந்திக்கவும் ஏற்பாடு!
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று (20) மாலை கனடாவுக்கு புறப்படுகிறார். கனடாவாழ் இலங்கையர்களுடனான சில சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே அவர் செல்கிறார்.
தேசிய மக்கள் சக்தியின் கனேடிய குழுவினால் ஏற்பாடு...
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் நாட்டில் உருவாக்கப்பட்ட அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், அதற்கமைய விமானப் பயணிகளால் அதிகமாக பயன்படுத்தப்படும் இடமாக கட்டுநாயக்க...
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம்!
ஐ.நா. வருடாந்த உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அந்த பட்டியலில் பின்லாந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 10 ஆவது இடத்திலும் உள்ளன.
வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகள் அடிப்படையில்,...
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 61.5 மில்லியன் டொலர் நிதி உதவி
இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான யாழ். காங்கேசன்துறை துறைமுகத்தின் முழுமையான அபிவிருத்திக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
இலங்கைக்கான...
ஜனாதிபதி 22 இல் யாழ். விஜயம் – காணியும் கையளிப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
யாழ். நகர் செல்லும் அவர், பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் கடந்த 33 வருடங்களாக காணப்பட்ட 278 ஏக்கர் விவசாய காணிகளை உரிமையாளர்களிடம்...
பதுளையில் ஆசிரியைமீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மற்றுமொரு ஆசிரியை கைது!
ஆசிரியை ஒருவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு ஆசிரியை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை மாவட்ட நீதவான் நுஜித்...













