பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி!
பலாங்கொடை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
பலாங்கொடை வெலிகபொல கபுகல வீதியிலேயே நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த...
சிவலிங்கத்தை தரிசிக்கும் வெள்ளை நாகம் – யாழில் பக்திமயம்….!
யாழ்ப்பாணம் - வலி.வடக்கு காங்கேசன்துறை பகுதியில் உள்ள சிறு கோவிலில் சிவலிங்கத்தை வெள்ளை நாகம் சுற்றியிருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை தெற்கு பகுதியில் உள்ள தகரங்களால்...
நானுஓயா பகுதியில் பாடசாலை மாணவியை வன்புணர்ந்த நபருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட (52) வயதுடைய நபருக்கு 10 வருட கடூழிய...
கனடா செல்லவுள்ள அநுரவுடன் அந்நாட்டு தூதுவர் இன்று சந்திப்பு!
இன்று (13) முற்பகலில் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு...
காசாவில் வன்முறைகளுக்கு மத்தியில் ரமழான் நோன்பு மாதம் தொடங்கியது
காசாவில் கடுமையான போர், பசி, பஞ்சத்துக்கு மத்தியில் ரமழான் மாதம் தொடங்கியுள்ளது. இதனிடையே, காசாவில் உதவி கோருபவர்களை குறிவைத்து மீண்டும் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் - காசா...
மே நடுப்பகுதியில் நாடாளுமன்றம் கலைப்பு?
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்த வேண்டுமெனில் தற்போதைய நாடாளுமன்றம் மே 13 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் கலைக்கப்பட வேண்டும் என்று சட்டத்துறை பேராசிரியரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று...
பிடிவிறாந்துக்கு அஞ்சி 14 வருடங்கள் தலைமறைவாகியிருந்தவர் கைது
மட்டக்களப்பில்,14 வருடங்களாக தலைமறைாவாகி இருந்த குற்றவாளியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்நபர் தனது பெயரை மாற்றிக்கொண்டு மதம் மாறிய நிலையில் பொலன்னறுவையில் வசித்து வந்த நிலையிலேயே கைதாகியுள்ளார்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள திருப்பெருந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த...
வேவல்வத்த தோட்டத்தில் வீடு உடைப்பு: 8 பேர் கைது!
இரத்தினபுரி, வேவல்வத்த தோட்டத்தில் வீடொன்று உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (11) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேவல்வத்த தோட்டத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த சிலர் குறித்த வீட்டில் உள்ள...
இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க கடல் சாரணர் அமைப்பு!
இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்வதால் வடக்கின் கடல் பாதுகாப்பைக் கண்காணிப்பதற்காகக் கடல் சாரணர்கள் என்ற தொண்டர் அமைப்பை உருவாக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இது தொடர்பில்...
நுவரெலியாவில் மரக்கறி விலை வீழ்ச்சி!
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் (13.03.2024) விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளின் மொத்த விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி (முட்டைகோஸ்) கோவா கிலோ ஒன்றின் விலை 425 ரூபாவெனவும், கரட் கிலோ ஒன்றின் விற்பனை...













