ஹட்டன் பஸ் தரிப்பிடத்தில் கழிவறை நீர் கசிவால் துர்நாற்றம்
ஹட்டன் நகர சபைக்கு உரித்தான பஸ் தரிப்பிடத்தில் உள்ள பொது கழிப்பறை பகுதியில் கழிவு நீர் கசிந்து வருகிறது. இதனால் தனியார் பஸ் தரிப்பிட பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
இந்தத் தரிப்பிட பகுதியில் தனியார்...
‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றும் சதி’ – கோட்டாவின் நூல் நாளை வெளியீடு!
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்தே சில சர்வதேச மற்றும் உள்நாட்டு சக்திகள் தன்னை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு நேரம் பார்த்து காத்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி...
பொருளாதாரம் வலுவடைந்திருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பார்வை இலங்கைமீது
மிக அவசியமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளதென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்தார்.
இந்தியா, சீனா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் இந்நாட்டில் முதலீட்டுக்காக முன்வந்துள்ளதாகவும்...
காலைக்கூட்டத்தின்போது மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு – இரத்தினபுரியில் சோகம்
இரத்தினபுரி, நிவிதிகல கல்வி வலயத்துக்குட்பட்ட கலவான, மீபாகம பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றில் பாடசாலை மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கலவான மீபாகம பாடசாலையின் தரம் 8 கல்வி கற்கும் 13 வயதுடைய இமல்கா...
கிரிக்கெட் நடுவருக்கான போட்டி பரிட்சையில் மலையகத்தை சேர்ந்த இருவர் சித்தி!
2023 இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் நடத்தப்பட்ட (தரம் ஏ) கிரிக்கெட் நடுவருக்கான போட்டி பரிட்சையில் மலையகத்தை சேர்ந்த பீ.மோகன்ராஜ், ஆர்.தர்மலிங்கம் ஆகியோர் சித்தியடைந்துள்ளனர்.
ஹப்புத்தளை தம்பேதன்னை மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த...
முதலில் பொதுத்தேர்தல் – மொட்டு கட்சி எம்.பி. கோரிக்கை
ஜனாதிபதி தேர்தலும், பொதுத்தேர்தலும் குறுகிய கால இடைவெளிக்குள் நடப்பதற்கான சாத்தியம் உள்ளது – என்று அரச பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மொட்டு கட்சியின் சிரேஷ்ட...
பஸிலை அமெரிக்க சுற்றுலா பயணியாகவே பார்க்கிறோம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவை அமெரிக்க சுற்றுலா பயணி என வர்ணித்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.
அமெரிக்க சுற்றுலாப் பயணி அங்கு உழைத்துவிட்டு வந்து...
மலையக மக்களுக்கு எவ்வித பதிலையும் வழங்காமல் கள்ள மௌனம் காக்கும் அரசு!
“ வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு எவ்வித பதிலையும் வழங்காது அரசாங்கம் கள்ள மௌனம் சாதித்துக்கொண்டிருக்கிறது.” – என்று
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
ஊடக...
நீதிமன்றத்துக்கு முன்பாக அமில தாக்குதல்: இரத்தினபுரியில் அறுவர் காயம்!
இரத்தினபுரி புதிய நகரத்தில் அமைந்திருக்கும் மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று காலை எசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த எசிட் தாக்குதலில் ஆறு பேர் எரி காயங்களுடன் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாகன...
‘தங்கம் கடத்தல்’ – அலி சப்ரி ரஹீமுக்கு ஒரு மாதம் சபை அமர்வில் பங்கேற்க தடை!
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு இன்று(06) முதல் ஒரு மாதத்திற்கு பாராளுமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை அவமதித்துள்ளதாக சிறப்புரிமைகள் குழு தீர்மானித்துள்ளமையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர் சட்டவிரோதமாக தங்கம் மற்றும்...













