பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த சிறுவனுக்கு கிழக்கு ஆளுநர் வாழ்த்து!
பாக்குநீரிணையை நீந்திக் கடந்து, திருகோணமலையை சேர்ந்த 13 வயது சிறுவனான தன்வந்த் சாதனை படைத்துள்ளார். அவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தனுஸ்கோடியிலிருந்து ஆரம்பித்த சாதனைப் பயணம் தலைமன்னாரை...
இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்!
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சாந்தனின் பூதவுடல், இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று(01) கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ள பூதவுடலை...
” இலங்கையின் பொருளாதார உரிமை மீறப்படின் அதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள தயார்”
இலங்கையில் பொருளாதார உரிமைகள் மீறப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாரென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
செங்கடலில் இலங்கையின் பொருளாதார உரிமைகளுக்கு ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படும் பட்சத்தில், அதற்கு எதிரான...
‘மெகா கூட்டணி’ – வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளுடனும் சஜித் அணி பேச்சு!
“ ஜனாதிபதி தேர்தலில் கூட்டணி அமைத்து களமிறங்குவது தொடர்பில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்க் கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று...
கடும் வறட்சி – நுவரெலியா மாவட்டத்தில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு!
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துவருகின்றது.
இதன்படி மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 20 அடி குறைந்து உள்ளது.அதே போல்...
விபத்தில் பாடசாலை மாணவன் பலி – யாழில் சோகம்
யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்திப்பகுதியில் இன்று (01) காலை 6.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதில் மீசாலை...
மலையக அபிவிருத்தி திட்டம் குறித்து இந்திய தூதுவருடன் ஜீவன் பேச்சு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை (29.02.2024) கொழும்பில்...
பதுளையில் ரயில் மோதி இளைஞன் பலி!
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி நேற்றிரவு பயணித்த இரவு தபால் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஹவன்கெட்டிய, உடுவர, ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரவு...
சாந்தனின் பூதவுடல் இன்று இலங்கைக்கு….!
சென்னையில் காலமான சாந்தனின் பூதவுடல் அங்கிருந்து இன்று முற்பகல் கொழும்பு வரும் விமானத்தில் எடுத்து வரப்படவுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த...
லுல்கந்துர தமிழ் வித்தியாலயம் ஆதவன் வித்தியாலயமாக பெயர் மாற்றம்..!
ஹங்குராங்கெத்த கல்வி வலயத்துக்குட்பட்ட ஹேவாஹெட்ட லுல்கந்துர தமிழ் வித்தியாலயம், ஆதவன் வித்தியாலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்ட பாடசாலை திறப்பு விழா பாடசாலை அதிபர் ஆறுமுகம் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம...













