மதுபோதையில் அட்டகாசத்தில் ஈடுபட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!
யாழ்ப்பாணம் பொலிஸாரின் விடுதிக்குள் மதுபோதையில் அட்டகாசம் செய்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் மதுபோதையில் நுழைந்து சக பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு கைது...
மஹிந்தகூறும் வேட்பாளரை வெற்றிபெற வைக்க நாட்டு மக்கள் தயார்!
“ மஹிந்த ராஜபக்சவை நேசிக்கும் மக்களே இந்நாட்டில் உள்ளனர். அவர் களமிறக்கும் வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்கு மக்கள் தயாராக உள்ளனர்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித...
மனிதாபிமான அடிப்படையில் மீனவர்களை விடுவியுங்கள்! இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள்
இலங்கை சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இந்திய மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் என்று இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கைக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர்...
நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் 4 சடலங்கள் மீட்பு!
வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.
குருவிட்ட, பேலியகொட, மாரவில மற்றும் ராகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலிருந்து இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின்வல...
15 வயது சிறுமியை கடத்திய காதலனும், சித்தியும் கைது!
மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயதுச் சிறுமியை கடத்திச் சென்ற 18 வயது இளைஞனையும் அவரது சிறிய தாயாரையும் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வாக ரையில் வைத்துத் தாம் கைது...
மலையக மக்களை இழிவுப்படுத்தியவரை நிரந்தரமாக பணி நீக்கவும்!
“ இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளராக இருந்தவர், அப்பதவியில் இருந்து மட்டுமே விலகியுள்ளார். அவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.” - என்று மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா...
ஆஸ்திரேலிய குடியுரிமையை பெற்றார் டில்ஷான்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான திலகரத்ன டில்ஷான் ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரராக வலம்வந்த டில்ஷான், சர்வதேச கிரிக்கெட்டில்...
ஒரு லட்சம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் – ரூ.3, 600 மில்லியன் ஒதுக்கீடு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியம் "ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் 2024/2025" திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன்படி, மொத்தமாக இலங்கையில்...
நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி! லிந்துலையில் சோகம்!!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகசேணை நகருக்கு அருகில் தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் ஆற்றில் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளார்.
நிரூபா கமகே என்ற 15 வயது...
நுவரெலியாவில் குதிரை ஓட்டப்போட்டி!
இலங்கைக்குவரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவின் ஆலோசனைக் அமைய "ரோயல் டேப்" கிளப்பினால் நுவரெலியாவில் குதிரை ஓட்ட போட்டி (24.02.2024) இடம்பெற்றது.
நுவரெலியா குதிரை பந்தைய...













