நானுஓயா – டெஸ்போட்டில் சமூர்த்தி உத்தியோகத்தருக்கு எதிராக போராட்டம்!
கிரிமிட்டி 476/A கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் சமூர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிரிமிட்டி 476ஃயு கிராம சேவகர் பிரிவினர் ஒன்றிணைந்து நானுஓயா...
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க திட்டம்
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிக்காக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய முதலீடுகளை தேசிய பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் வகையில் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன்...
ரஷ்ய, உக்ரைன் பிரஜைகளுக்கான விசா நீடிப்பு இரத்தா? ஜனாதிபதி விசாரணைக்கு பணிப்பு
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமைச்சரவையின் முன் அனுமதியின்றி வெளியிடப்பட்ட அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில்...
ஜுலை மாதம் நாடாளுமன்றம் கலைப்பு?
எதிர்வரும் ஜுலை மாதமளவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு முதலில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
புலனாய்வு அமைப்புகளின் அறிக்கை மற்றும் உள்ளக கருத்து கணிப்புகளை அடிப்படையாகக்கொண்டே ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்...
தேர்தலை ஒத்திவைக்கின்ற எண்ணம் என்னிடம் இல்லை – சம்பிக்கவிடம் ரணில் தெரிவிப்பு
"ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் என்னிடம் இல்லை. இவ்வருடம் குறித்த நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அடுத்த வருட ஆரம்பத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம்."
- இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்ற...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர வேண்டும் – டயானா
“ இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர வேண்டும். அந்த முறைமையை நீக்குவதற்கு ஆதரவளிக்கப்போவதில்லை.” – என்று இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“...
ராஜபக்ச அணியில் இணைவாரா பொன்சேகா?
“ ராஜபக்சக்களுடன் இணைந்து அரசியல் செய்வதற்கு நான் தயாரில்லை. மொட்டு கட்சி ராஜபக்சக்களின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும்வரை அக்கட்சியுடன் குறைந்தபட்சம் பேச்சுக்குகூட செல்லமாட்டேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல்...
ஹரின் பெர்ணான்டோவின் கருத்துக்கு சு.க. கண்டனம்!
“ இலங்கையானது இந்தியாவின் பிராந்தியம் அல்ல. அவ்வாறு பிராந்தியம் என அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதனை வன்மையாகக் கண்டிக்கின்றது.” – என்று சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரான துஷ்மந்த மித்ரபால...
தேர்தலை ஒத்திவைக்கமாட்டேன்- ஜனாதிபதி உறுதி
"ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் என்னிடம் இல்லை. இவ்வருடம் குறித்த நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அடுத்த வருட ஆரம்பத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம்."
- இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்ற...
பஸ்ஸும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து! – இருவர் காயம்
கம்பளை - கண்டி பிரதான வீதியில் கெலிஒயா பகுதியில் பஸ்ஸும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது,
பேராதெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிஒயா பெற்றோல் நிரப்பு நிலையத்திதுக்கு முன்பாகவுள்ள வளைவில் இன்று இந்த விபத்து...












