பற்றி எரிந்தது வீடு – வயோதிபப் பெண் உடல் கருகி பலி!
புத்தளம், ஆராய்ச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிவல்கெல பகுதியில் வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் பெண்ணொருவர் உடல் கருகி பலியாகியுள்ளார்.
கிரிவல்கெல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வயோதிப பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றிரவே இச்சம்பவம்...
மாமியாரை அடித்துக்கொலை செய்த மருமகன்!
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் மருமகன் மாமியாரை அடித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிய சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனேரி கூளையடிச்சேனையைச்...
அதிக வெப்பநிலை காரணமாக தண்ணீர் பாவனை அதிகரிப்பு
நாட்டில் தற்பொழுது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக தண்ணீர் பாவனையும் அதிகரித்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தொடர்பாடல் முகாமையாளர் சரத்சந்திர முதுபண்டா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கொழும்பு, கம்பஹா, குருணாகல், புத்தளம், அநுராதபுரம்,...
காசா போருக்குப் பின் இஸ்ரேலின் திட்டம் என்ன?
இஸ்ரேல் - காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் குழுவை ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்து வருகிறார். இச்சூழலில், காசா போருக்கு...
பொறுப்பற்ற கருத்தும் – இராஜினாமா நாடகமும்!
இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து நோயல் பிரியந்த இராஜினாமா செய்துள்ளார்.
தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றின்போது இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் வெளியிட்டிருந்த கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அத்துடன், மலையக மக்களை...
தோட்ட பங்களாவுக்கு கழிவு தேயிலை எடுத்து செல்லப்பட்டது ஏன்?
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் கிளயார் தோட்ட பிரிவில் தேயிலை தொழிற்சாலையில் ஒதுக்கப்பட்ட கழிவு தேயிலை தூளை (சொனை தூள்) தோட்ட உதவி அதிகாரியின் பங்களாவுக்கு ஏற்றி சென்ற தோட்ட லொறியை வழி...
8 மாவட்டங்களில் கடும் வெப்பம்!
நாட்டின் 08 மாவட்டங்களில் அதிக உஷ்ணமான காலநிலையை எதிர்பார்ப்பதுடன், இந்த நிலைமை எதிர்வரும் சில மாதங்களுக்கு தொடருமென்று எதிர்பார்ப்பதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, புத்தளம், குருநாகல், ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை...
வட்டவளையில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை – தாயும், குழிதோண்ட உதவியவரும் கைது!
ஹட்டன் - வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் வீடு ஒன்றின் பின் பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த சிசுவொன்றின் சடலம் (22) அன்று தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற...
பத்தனை சந்தியில் பாவிக்க முடியாத நிலையில் மலசலக்கூடம்!
கொட்டகலை பிரதேச சபை பராமரிப்புக்குட்பட்ட பத்தனை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலக்கூடம் பொது மக்கள் பாவிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.
பத்தனை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பொது மலசல கூடத்தின் பராமரிப்பு தொடர்பில் கொட்டக்கலை...
கச்சத்தீவு திருவிழா ஆரம்பம்…!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (23) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.திருப்பலி நிகழ்வு நாளை(24) காலை...













