மலையகத்துக்கான 10 ஆயிரம் வீடுகளில் இந்து குருமார்களுக்கும் வீடுகள் வேண்டும்!
“ இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தில் மலையக இந்து குருமார்களுக்கும், நாட்டில் வீடில்லாத குருமார்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.” – என்று அகில இலங்கை ஐக்கிய இந்து...
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தின விழா மார்ச் 10 டிக்கோயாவில்!
“ தொழிலாளர் தேசிய சங்கத்தின் இவ்வருடத்துக்கான மகளிர் தின நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் பத்தாம் திகதி டிக்கோயா தாயகம் மண்டபத்தில் இடம் பெற உள்ளது" என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்...
மத்திய மாகாணத்தில் 6 வருடங்களில் 80 ஆயிரம் மாணவர்கள் உயர்தரத்தில் சித்தியடையவில்லை…!
கட்டுரையாளர் - க.பிரசன்னா
நன்றி - தினக்குரல்
மத்திய மாகாணத்திலிருந்து க.பொ.த.சாதாரணத்தரப் பரீட்சைக்கு முதல் தடவையாக தோற்றும் மாணவர்களில் வருடாந்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயர்தரத்துக்கு தெரிவாகும் தகுதியை இழக்கின்றனர்.
2017 - 2022 ஆம் ஆண்டுக்...
3,620 சங்குகளுடன் ஒருவர் கைது!
மன்னாரில் சட்டபூர்வமற்ற முறையில் கடல் சங்குகளை அடம்பன் பொலிஸ் பிரிவில் பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் , சங்குகளும் மீட் கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
இது...
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து முக்கிய இரு புள்ளிகளை களமிறக்கியுள்ள ரணில்!
ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீவிரமாக முன்னெடுத்துவரும் நிலையில், முக்கியமான சில பதவிகளை உருவாக்கி அதற்கு உறுப்பினர்களையும் நியமித்துள்ளார்.
இதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார முகாமையாளராக...
மஸ்கெலியாவில் மீன்பிடிக்கச்சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கென்யோன் நீர் தேக்கத்தில் மீன் பிடிக்க சென்ற வேளையில் நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போனவர் இரண்டு நாள்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள...
பொன்சேகாவின் பதவியை பறிக்க தயாராகும் சஜித் அணி?
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா விரைவில் நீக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
கட்சி தலைவரையும், கட்சியால் எடுக்கப்படும் முடிவுகளையும் பொன்சேகா வெளிப்படையாக...
‘சிஸ்டம் சேன்ஞ்’ – ரணிலால் மட்டுமே அது முடியும்!
நாடு கோரிய முறைமை மாற்றத்தை செய்யக்கூடிய ஒரே தலைவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க...
மன்னாரில் சிறுமி கொடூரமாக கொலை: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை
மன்னார், தலைமன்னாரில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமன்னார் - ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்று(16)...
கடலில் மூழ்கி காணாமல்போன இரு மாணவர்களும் சடலங்களாக மீட்பு!
கிழக்கு மாகாணத்தில், மாவட்டத்தில் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த இரு மாணவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மாளிகைக்காடு - சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை புகைப்படம்...













