லிந்துலை, அகரகந்தை ஆற்றில் பெண்ணின் சடலம்!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை தபால் அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள அகரகந்தை ஆற்றில், பெண்ணொருவரின் சடலம் காணப்படுகின்றது என்று எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நாகசேனையில் இலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி பயணித்த பயணிகள்...
UPI முறை அறிமுகம் – 10,000 வணிக நிறுவனங்கள் இணைவு
இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் UPI மூலம் QR குறியீட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை ஒன்லைன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. NPCI International Payments Limited மற்றும் இலங்கையில்...
வெலிமடையில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய நால்வர் கைது!
வெலிமடை நகரில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தாக்கினர் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கெப் ரக வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 7:30 மணியளவில்,...
“பணம் கொடுத்தால் சகாரா பாலைவனத்திலும் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்துவார்கள்”
“தமிழக சினிமா கலைஞர் நிகழ்வுகள் தொடர்பில் யாழ் தலைமைகள் கலந்து பேசி பொது முடிவெடுக்க வேண்டும் .” – என்று யாழ். முற்றவெளி சம்பவம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு...
இணைய பாதுகாப்புச் சட்டம்: மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி
இலங்கையின் நாடாளுமன்றம் உயர் நீதிமன்றத்தின் பரிந்தரைககைளை புறந்தள்ளி, இணையதள நடவடிக்கைகளை கண்காணிக்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
மிகவும் சர்ச்சைக்குரிய இணைய பாதுகாப்புச் சட்டம்...
‘3’ படத்தை ‘கொலவெறி’ பாடல் விழுங்கிவிட்டது
தான் இயக்கிய ‘3’ படத்தை ‘கொலவெறி’ பாடல் விழுங்கிவிட்டதாக இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடித்த ‘3', கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...
பூஸா சிறைக்குள் புதைக்கப்பட்டிருந்த தொலைபேசிகள், சிம் அட்டைகள் மீட்பு
அதி பாதுகாப்புடன் கூடிய பூஸா சிறைச்சாலையில் பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை கையடக்கத் தொலைபேசிகளும் உதிரிப்பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட செயலணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சிறைச்சாலையில் ஏ மற்றும் பி...
காணாமல்போயுள்ள உலகின் 4 ஆவது பெரிய கடல்..!
50 ஆண்டுகளில் ஆரல் கடல் முழுவதும் வற்றி காணாமல்போய் நிலம் போல் மாறிவிட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நடிகர் வடிவேலு திரைப்படம் ஒன்றில், ‘தன் கிணத்தைக் காணவில்லை’ எனக் காவல்துறையை அழைத்துவந்து புகார் அளிப்பார்....
ICC U19 உலகக்கிண்ணத்தை வென்றது ஆஸி. அணி!
2024 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி 4வது முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது ஆஸ்திரேலியா அணி.
தென்னாப்பிரிக்காவில் நடந்துவந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது பரபரப்பான...
மைத்திரி, சஜித்துக்கும் டில்லி அழைப்பு!
தென்னிலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களை இந்தியா தனித்தனியே டில்லிக்கு அழைத்துள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இந்தியா சென்றுவந்துள்ள நிலையில், அடுத்தவாரம்...













