ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? பஸிலின் வருகைக்காக காத்திருக்கும் மொட்டு கட்சி!
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சி நிலைப்பாட்டை மக்கள் கேட்கின்றனர், எனவே, அது தொடர்பில் விரைவில் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடன் தலைமைப்பீடத்திடம் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐக்கிய...
யாழில் இருந்து சட்டவிரோதமாக தமிழகம் சென்றவர் கைது!
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாகப் படகு மூலம் தொண்டி கடற்கரை சென்று அங்கிருந்து மண்டபம் பகுதிக்குச் சென்ற ஒருவர் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இஸ்தோர் அமல்ராஜ் (வயது 33, மன்னார்) என்பவரே இவ்வாறு இந்தியா...
76 ஆவது சுதந்திர தின நிகழ்வு நாளை – தாய்லாந்து பிரதமர் வருகை!
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெகு விமர்சையாகவும், கோலாகலமாகவும் நாளை (04) காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளது.
சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் அதிதியாக பங்கேற்கவுள்ள தாய்லாந்து பிரதமர்...
ஜனாதிபதி தேர்தல் – ரணிலின் ஆட்டம் ஆரம்பம்!
ஜனாதிபதி தேர்தலுக்கான அரசியல் ஆட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெப்ரவரி இறுதி முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
எதிர்வரும் 7 ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தொடரை சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பித்துவைத்து...
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, குற்ற புலனாய்வுப் பிரிவினரால் சற்று நேரத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அமைச்சரிடம் பல மணிநேரம் விசாரணை நடத்திய பின்னரே கைது...
யாழில் 15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!
யாழ். நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் 15 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாயைச் சேர்ந்த 46...
யானை, மொட்டு, கை, சேவல், குதிரை, வீணை ஓரணியில் – புதிய கூட்டணிக்கான பேச்சு ஆரம்பம்!
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக்கட்சி என்பன இணைந்து புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுகளை நேற்று ஆரம்பித்துள்ளன என்று...
தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி பயணத்துக்கு அமைச்சர் ஜீவன் வாழ்த்து!
“ சினிமா ஊடாக இரசிகர்களின் மனம் வென்ற தளபதி விஜய், அரசியல் ஊடாகவும் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் செயற்படுவார் என்ற முழு நம்பிக்கை உள்ளது. எனவே, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி...
‘பொடிமந்திரா” எனும் பெயரில் சிறப்பு ஆயுர்வேத மசாஜ் முறை அறிமுகம்…!
ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் 2023 இல் 195 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.
இந்த இலாபமானது 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிடைத்த அதிகூடிய இலாபம் என...
மீண்டும் அரசியலுக்கு வருவாரா கோட்டா?
“ நாட்டு மக்களின் அமோக வாக்குகளாலேயே நான் ஜனாதி பதியாகத் தெரிவு செய்யப்பட் டேன். சிலரின் கோமாளித்தன மான செயற்பாடுகளால்தான் ஜனாதிபதிப் பதவியில் இருந்து நானாகவே விலகியிருந்தேன். மக்களின் ஆதரவு இன்னமும் எனக்கு...













