இலங்கை – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி இன்று…!
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகின்றது.
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் முற்பகல் 10 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது.
இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில்...
பொறுப்புடன் செயற்படுங்கள் – பொன்சேகாவுக்கு ஐ.ம.ச. செயலாளர் எச்சரிக்கை!
“கட்சியில் தவிசாளர் பதவியை வகிக்கும் பொன்சேகா பொறுப்புடன் செயற்பட வேண்டும், கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களை பொதுவெளியில் பேசுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார...
இந்தியாவும், இலங்கையும் உயிர் நண்பர்களாக செயற்பட வேண்டும்!
“இலங்கையில் தற்போது சீரற்ற ஆட்சியே தொடர்கின்றது. மக்கள் ஆணையுடைய சீரான ஆட்சி இடம்பெற வேண்டுமெனில் தேசிய தேர்தல் ஒன்று விரைந்து நடத்தப்பட வேண்டும்."
- இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தினார்.
இலங்கைக்கான...
மொட்டு கட்சிக்கு தற்போது 30 சதவீத வாக்குகளே உள்ளன…!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு தற்போது 30 சதவீதமான வாக்குகளே உள்ளன, கட்சி பிளவுபட்டால் வெற்றி இலக்கை நோக்கி நகரமுடியாமல்போகும் - என்று மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
இது...
ஜனவரியில் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை!
இலங்கைக்கு ஜனவரி மாதத்தில் வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 201,687 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை...
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைமீது இரு நாட்கள் விவாதம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் எதிர்வரும் 07ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 08ஆம் 09ஆம் திகதிகளில் நடத்துவதற்கு இன்று (01) பாராளுமன்றத்தில்...
பேரணிமீது தாக்குதல் -அமைச்சர் டிரான் அலஸிற்கு எதிராக நீதிமன்றை நாடுகிறது சஜித் அணி!
நீதிமன்ற உத்தரவை கருத்திற்கொள்ளாமல் ஐக்கிய மக்கள் சக்தி பேரணிமீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிற்கு எதிராக அடிப்படை உரிமைமீறில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று...
இலங்கை தனிமைப்பட்ட தீவாக இருக்க முடியாது
ஜனாதிபதியின் வௌிநாட்டு சுற்றுப் பயணங்கள் தொடர்பில் சிலரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்தார்.
இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட தீவாக இருக்க முடியாதெனவும், நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச்...
இது பழைய படம் – தயா ரத்னாயக்க கட்சி மாறவில்லை…!
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க, மவ்பிம ஜனதா கட்சியில் இணைந்துகொண்டார் என வெளியாகியுள்ள தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
“...
பதுளை – பசறை வீதியில் விபத்து – மரக்கறி கடை சேதம்!
பதுளை- பசறை பிரதான வீதியில் 2 ம் கட்டை பகுதியில் கெப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
பதுளையில் இருந்து பசறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கெப் ரக வாகனம், இவ்வாறு வீதியை விட்டு விலகி,...













