நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடைநிறுத்தப்பட்டதன் நோக்கம் என்ன?
9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரிமைக்கமைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இடைநிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.
அவ்வாறு நாடாளுமன்றம் இடைநிறுத்தப்படும் நாளில் இருந்து...
பஸ்களில் இடி இளவரசர்களுக்கு ஆப்பு…! புலனாய்வாளர்கள் களமிறக்கம்!!
“ பெண்களுக்கு பஸ்களில் சுதந்திரமாக பயனிக்க முடியவில்லை, உரசுவதற்கு எவராவது வந்துவிடுகின்றனர், தற்போது புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர், பஸ்களில் எவராவது அநாகரீகமாக செயற்பட்டால் கழுத்தை பிடித்து கொண்டுவருமாறு கூறியுள்ளேன்.”
இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்...
மீண்டும் களனியில் களமிறங்கும் மேர்வின்!
“ அடுத்த பொதுத்தேர்தலில் களமிறங்குவேன். நிச்சயம் வெற்றிபெற்று நாடாளுமன்றம் செல்வேன்.”
இவ்வாறு சூளுரைத்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.
கம்பஹா மாவட்டத்தில் களனி தொகுதியிலேயே அவர் போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்தார்.
மக்கள் தன்னை ஓரங்கட்டவில்லை எனவும், களனி பகுதிக்கு...
ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு
2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள...
பொதுத்தேர்தல் முதலில் நடந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் மாற்றம் வராது!
ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தினாலும் ஜனாதிபதி தேர்தலில் மாற்றம்வரப்போவதில்லை என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
குடு வியாபாரிகளின் பணத்தில் வாழ்பவர்களே யுக்தியை எதிர்க்கின்றனர்…
“ குடு வியாபாரிகளின் பணத்தில் வாழும் சிலரே யுக்திய நடவடிக்கையை எதிர்க்கின்றனர். எனினும், முன்வைத்த காலை நாம் பின்வைக்க தயாரில்லை.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில்...
சனத் நிஷாந்தவின் மரணம் கொலையா? திஸ்ஸகுட்டியாராச்சிக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்..!
" சனத் நிஷாந்த உயிரிழந்தாரா அல்லது திட்டமிட்ட அடிப்படையில் படுகொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
ட்ரோன் தாக்குதல் நடக்கிறது – நவீன யுகத்துக்கேற்பவே பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம்
நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் தவறான வழியில் மிகவும் கொடூரமாக பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. எனவே, நவீன யுகத்துக்கேற்ற வகையிலான புதிய சட்டமொன்றே அவசியம். ஆனால் அரசால் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் அடக்குமுறையை...
ரூ. 6 கோடி மோசடியில் ஈடுபட்ட 37 வயது பெண் கைது!
கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாகத் தெரிவித்து 6 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்தவர் எனக் கூறப்படும் பெண் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொட மீன் சந்தையில் வியா பாரத்தில்...
ஜே.வி.பி. அலுவலகத்தை சுற்றிவளைப்பேன் – நிமல் லான்சா மிரட்டல்
" தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் விபசாரம் சட்டப்பூர்வமாக்கப்படும் என அக்கட்சி உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்து மீளப்பெறப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் பெலவத்தையில் உள்ள ஜே.வி.பியின் அலுவலகத்தை மகளிர் படையுடன் சென்று சுற்றிவளைப்பேன்.”
இவ்வாறு...













