இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் முதலீடு செய்ய ஜனாதிபதி அழைப்பு
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம் என்றும், அடுத்து வரும் தசாப்தங்களில் இது அந்தப் பங்குதாரர்களுக்கும் இலங்கை நுகர்வோருக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்றும்...
இலங்கையர்கள் இந்தி மொழி கற்க புலமைப்பரிசில் அறிவிப்பு
இலங்கை பிரஜைகள், இந்தியாவின் ஆக்ராவில் உள்ள இந்தி மத்திய நிலையத்தில், 2024-25 கல்வி ஆண்டில், இந்தி மொழியினைக் கற்பதற்கான புலமைப் பரிசில்கள் , இந்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சினால்...
ரூ.2000 ஐ நெருங்கியது கரட் விலை!
இன்றைய தினம் சந்தையில் ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை 2,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது வரலாற்றில் கரட் ஒரு கிலோகிராமுக்கு...
நிழல் உலக தாதா பூகுடு கண்ணாவின் சகா ‘படா ரஞ்சி’ சுட்டுக்கொலை!
கொழும்பு, மட்டக்குளி பகுதியில் நேற்றிரவு சுட்டுக்கொலை செய்யப்பட்ட நபர் பாதாள குழுவுடன் தொடர்புடையவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தியாவில் தலைமறைவாகியுள்ளார் எனக் கூறப்படும் பாதாள குழு உறுப்பினர் பூகுடு கண்ணாவின் உதவியாளராக இவர் செயற்பட்டுள்ளார்...
சுகாதார சேவையாளர்கள் பணி பகிஷ்கரிப்பு – மலையக வைத்தியசாலைகளில் நோயாளிகள் அவதி!
சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு - நுவரெலியாவில் நோயாளிகள் பாதிப்பு
அரச வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35 ஆயிரம் ரூபா கொடுப்பனவு ஏனைய சுகாதார சேவையாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று...
ஜனாதிபதி தேர்தல் சமர் – ரணிலுக்கு வழிவிட்டு ஒதுங்குகிறது மொட்டு கட்சி?
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்தாமல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது - என்று அக்கட்சியின் தலைவரான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் விசேட...
வழமைக்கு திரும்பியது மலையக ரயில் சேவை…!
மலையகத்துக்கான புகையிரத சேவைகள் இன்று (16) அதிகாலை 4 மணி முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விசேட புகையிரதம் நேற்று மாலை...
மின்சாரம் தாக்கி ஆசிரியர் பலி – லிந்துலையில் சோகம்!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில், மின்சாரம் தாக்கி ஆசிரியர் ஒருவர் இன்று காலை பலியாகியுள்ளார்.
பாமஸ்டன் தமிழ் வித்தியாலயத்தில் சேவையாற்றும் இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று காலை அவர் தனது வீட்டு...
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் பெண்ணொருவருக்கே பிரதமர் பதவி!
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் பெண்ணொருவரே பிரதமராக நியமிக்கப்படுவார் - என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" அடுத்த...
பாடசாலையை உடைத்து தொலைக்காட்சியை களவெடுத்தவர் கைது!
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரமண்டு வித்தியாலயத்தில் திறன் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு தொலைக்காட்சி களவாடப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவினர் முறைப்பாடுசெய்து 8 மணி...













