கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட நால்வர் கைது!
யாழ். கோப்பாய் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
27, 45 மற்றும் 46 வயதுகளுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத்...
செங்கடலுக்கு கப்பலா? மீனவர்கள் கொதிப்பு!
" இந்திய இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் இலங்கை அரசு செங்கடலைப் பாதுகாக்க இலங்கைக் கடற்படைக் கப்பலை அனுப்புகின்றது" - என்று யாழ்ப்பாணம் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளன செயலாளர்...
பண மோசடியில் ஈடுபட்டவர் தியத்தலாவையில் கைது!
பதுளை, தியத்தலாவை பகுதியில் உள்ள அரச வங்கியொன்றில் ஏ.ரி.எம் இயந்திரத்திலிருந்து 2 இலட்சம் ரூபா ரூபாவை மோசடியா பெற்ற நபர் தியதலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாதவாச்சி பிரதேசத்தை சேர்ந்தவர்...
பழிதீர்க்குமா சிம்பாப்வே அணி? முதல் ரி – 20 போட்டி இன்று!
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது ரி - 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
கொழும்பு, ரணசிங்க பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது.
இலங்கை ரி -...
ஜனாதிபதியின் அடுத்த அரசியல் ஆட்டம் என்ன?
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தேசிய அரசு அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக எதிர்வரும் நாட்களில் பல கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. கலந்துரையாடல்களின்போது தேசிய அரசை அமைப்பதற்கான...
வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாசிவன் தீவு பிரதேசத்தில் நேற்று வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் ஒருவர் இன்று
காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஓட்டமாவடி, கோழிக்கடை வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று...
வெள்ளத்துடன் வந்த முதலைகளால் மக்கள் அச்சம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை வீழ்ச்சி கடந்த இரு தினங்காளாக ஓய்ந்துள்ளது. எனினும் வீதிகளிலும், கிராமங்களிலும்
வெள்ள நீர் வழிந்தோட முடியாமல் தேங்கியுள்ளது.
மழை ஓய்ந்துள்ள இந்த நிலையில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்றுஅந்தப் பகுதி மக்கள்...
சமஷ்டி அரசமைப்பே வேண்டும்!
" ஒற்றையாட்சிமுறைமை அழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். அதன்மூலமே இந்நாட்டை கட்டியெழுப்ப முடியும்." - என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
கரையொதுங்கும் மர்ம பொருட்களால் பரபரப்பு
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இன்று சனிக்கிழமையும் ஒரு மர்ம பொருள் கரை ஒதுங்கியுள்ளது.
அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் பல பொருட்கள் கரை ஒதுங்கிவருகின்றன.
குறிப்பாக, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி...
மாட்டு தலையுடன் இளைஞன் கைது!
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் மாட்டின் தலையுடன் இளைஞன் ஒருவர் காவல்துறையினரினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கீரிமலை பகுதியில் மாடொன்றை சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்குவதாக காங்கேசன்துறை காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. தகவலின் பிரகாரம்...













