பொங்கலன்று நுவரெலியா, பதுளையில் மதுபானசாலைகளுக்கு பூட்டு
தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மதுபான சாலைகளை மூடுமாறு மதுவரித் திணைக்களம் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக...
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு
சர்வதேச நாணய நிதியம் (IMF) உடனான வேலைத்திட்டத்தின் முதல் மதிப்பாய்வை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், சாதகமான ஆரம்பத்துடன் மக்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை...
உயர் தர பரீட்சை வினாத்தாள் கசிவு
உயர் தர பரீட்சையில் கடந்த ஜனவரி 10 ஆம் திகதி நடைபெற்ற விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதிக்கான வினாத்தாள், மும்மொழிகளிலும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
குறித்த வினாத்தாள், பரீட்சைக்கு முன்னதாக சமூக வலைத்தளங்களில் வௌியாகியதாக...
வடக்கு இளைஞர்கள் ஆயுதம் ஏந்த யார் காரணம்?
அரசுகளின் தவறான கொள்கைகளாலேயே வடக்கு இளைஞர்களுக்கு ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டது." - என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய...
சீரற்ற காலநிலையால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!
அம்பாறை உட்பட நாட்டில் 9 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 53 ஆயிரத்து 641 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், மண்சரிவால் 12 வீடுகள் முழுமையாகவும்,...
2024 ஆம் ஆண்டில் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை உள்ளீர்க்க திட்டம்
சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றுள்ள நிலையில் இந்த ஆண்டு சுமார் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும்...
மலையக மக்கள் குறித்து பிரிட்டிஷ் இளவரசியிடம் மனோ முன்வைத்துள்ள கோரிக்கை…..!
' இலங்கைக்கும், பிரித்தானியாவுக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவு தொடர்பில் இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆனுக்கு, இலங்கை வாழ் மலையக தமிழர் மற்றும் குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் இருக்கின்ற,...
இளம் தாயை பெற்றோல் ஊற்றி கொளுத்திய சந்தேக நபர் கைது!
கொழும்பு, ஆட்டுபட்டித்தெருவில் பெண்ணொருவரை பெற்றோல் ஊற்றி கொளுத்திய சந்தேகநபர் ஆட்டுப்பட்டி தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி முற்பகலே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எரி காயங்களுக்கு உள்ளான 27 வயது பெண்...
இலங்கையின் முயற்சி நம்பிக்கையளிக்கிறது – ஜப்பான் நிதி அமைச்சர் பாராட்டு
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாகவும், இலங்கையின் சவாலான சீர்திருத்தங்கள் சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஜப்பானிய நிதியமைச்சர் Suzuki Shunichi தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார நிலைமையில் இந்த...
20 மீற்றர்தூரம்கூட பார்வை விளங்காது – இதில் இரவில் கண்காணிப்பு பயணமாம்…!
" 20 மீற்றர் தூரம்வரைகூட பார்வை விளங்காது, இதில் இரவில் கடலில் கண்காணிப்பு பயணமாம்...யாரை ஏமாற்ற இந்த கதை..." - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று...













