விலையேற்றம் ஜெட் வேகத்தில்… ரூ. 1000 ஐ வைத்து தொழிலாளர்கள் எப்படி வாழ்வது?
" வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலைகளும் மும்மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. இது விடயத்தில் நிதி அமைச்சு தலையிட்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்."...
பதுளையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
பதுளை - கொழும்பு பிரதான வீதியில் உடுவரை 7 ம் கட்டை பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து மனித எச்சங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வீதியில் குவிந்துகிடந்த மண் மற்றும் கற்களை அகற்றும்வேளையிலேயே குறித்த...
சுவர் இடிந்து விழுந்து இளம் தாய் பலி – கணவர், மகள் படுகாயம்!
பொலன்னறுவை ஹிகுரக்கொட, 70 ஏக்கர் பகுதியில் வீடொன்றின் சுவர இடிந்து விழுந்ததில் 23 வயதுடைய இளம் தாயொருவர் பலியாகியுள்ளார்.
அத்துடன், குறித்த பெண்ணின் கணவர் மற்றும் ஒன்றரை வயதான மகள் ஆகியோர் காயம் அடைந்த...
மக்கள் திண்டாட்டம் – ஆளுங்கட்சியினர் நடுக்கடலில் கொண்டாட்டம்
பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து மக்கள் திண்டாடும் நிலையில், மஹிந்த ராஜபக்சவும், அமைச்சர்களும் மக்கள் பணத்தில் கப்பல்களில் நடுக்கடலுக்கு சென்று விருந்துபசாரம் நடத்துகின்றனர் - என்று எதிர்க்கட்சி தலைவர் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து...
பயங்கரவாத தடைச்சட்டத்தை கொழுக்கட்டையுடன் ஒப்பிட்ட சிறிதரன்
" கொழுக்கட்டையும், மோதகமும் வடிவங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றின் உள்ளடக்கம் ஒன்றுதான். அதேபோல்தான் புதிய பயங்கரவாத தடைச்சட்டமும். பழைய சட்டத்தில் இருந்த அனைத்து ஏற்பாடுகளும் இதில் உள்ளன. அப்பாவி மக்கள்மீது அவை பாயத்தான்போகின்றன."
இவ்வாறு...
பஸ் உரிமையாளர்மீது முகமூடி கும்பல் வாள்வெட்டு தாக்குதல்!
யாழ். பருத்தித்துறை பஸ் நிலையத்தில் வைத்து தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த பஸ் உரி மையாளரும் சாரதியுமான தேவகுமார்என்ற குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசா லையின்...
நவகமுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!
நவகமுவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
பாதுகாப்பு பணியாளர்கள் போன்று வேடம்தரித்த சந்தேகநபர்கள், உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அதன்பின்னர்,...
யுக்திய வலையில் சிக்குவது நெத்திலி மீன்களே….!
'யுக்திய' தேடுதல் நடவடிக்கைமூலம் எதிர்பார்க்கப்படும் பெறுபேறு கிடைக்கபெறுமா என்பது சந்தேகமே என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" யுக்திய...
வேரோடு சாய்ந்தது மரம் – நானுஓயாவில் இரு வீடுகள் சேதம்!
நானுஓயா டெஸ்போட் (சீனிக்கத்தாளை) பகுதியில் மரமொன்று வேரோடு சாய்ந்ததில் இரு வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
வீடுகளின் கூரைப்பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், வீடுகளுக்குள் இருந்த பொருட்களும் உடைந்துள்ளன. நேற்றிரவே (09) அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீடுகளுக்கு அருகாமையில்...
தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார்? சம்பந்தனின் வீட்டில் இன்று நடந்தது என்ன?
இலங்கை தமிழரக் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், எஸ். சிறிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இலங்கை...













