யாழில் 90 கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞர் கைது!
யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் 90 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் இன்று புதன்கிழமை(10)கைது செய்யப்பட்டார்.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய விசேட அதிரடிப் படையினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
34 வயதான...
சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டம் ஒத்திவைப்பு
சந்திரனுக்கு விண்வௌி வீரர்களை மீள அனுப்பும் திட்டத்தை 2026 செப்டம்பர் வரை நாசா ஒத்திவைத்துள்ளது.
சந்திரனின் Lunar பகுதிக்கு அடுத்த ஆண்டு விண்வௌி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டிருந்த நிலையில், அந்த திட்டம் ஒரு...
அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்!
அஸ்வெசும பயனாளர் குடும்பங்களின் எண்ணிக்கையை 24 இலட்சம் வரை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான யோசனை, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
தற்போது 14 இலட்சம்...
தேசிய ஒற்றுமை குறித்து கிழக்கு மாகாணத்தில் மக்கள் அமர்வு!
உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான இடைக்கால செயலகம் (ISTRM) அண்மையில் கிழக்கு மாகாணத்தில் பொது மக்களின் கருத்தறியும் செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்தது.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நிலையான கட்டமைப்பை உருவாக்குவதற்கான தெளிவு மற்றும்...
மலையக தியாகிகள் தினம் யாழ். பல்கலையில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு
மலையக தியாகிகளின் நினைவுதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பொதுத் தூபியில் இன்று (10) உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலையக தியாகிகளுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால் உரைகள் ஆற்றப்பட்டன.
யாழ்ப்பாண...
செங்கடல் பாதுகாப்பு இலங்கை பொருளாதாரத்துக்கும் முக்கியம்…!
" செங்கடல் பாதுகாப்பு விவகாரம் இலங்கைக்கும் நேரடியாக தாக்கம் செலுத்தக்கூடிய விடயமாகும். சர்வதேச ரீதியில் எமக்குள்ள பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அந்தவகையிலேயே கப்பல் அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக விசேட செலவீனங்கள் செய்யப்படவில்லை."
இவ்வாறு...
இலங்கையில் Brooks Running தடகள பாதணிகள் அறிமுகம்
உலகின் அதிவேகமாக வளர்ந்துவரும் தடகள பாதணி பிராண்டான Brooks Running, அதன் உள்ளூர் பங்காளியான Asriel Holdings (Pvt.) Ltd உடன் இணைந்து, தமது பிராண்டினை அண்மையில் உத்தியோகபூர்வ அறிமுகப்படுத்தலை செய்தது.
Warren Buffet's...
அரச பெருந்தோட்ட நிறுவனங்களை தனியார் மயமாக்க திட்டம் – இதொகா போர்க்கொடி!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அநீதி ஏற்படும் வகையில் அரச பெருந்தோட்ட நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் தலைவருமான பாரத்...
இலங்கை வந்தடைந்தார் பிரித்தானிய இளவரசி
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மகளான பிரித்தானிய இளவரசி Anne மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(10) இலங்கை வந்தடைந்தார்.
இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து சபையில் வெளியான தகவல்….
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்,
"...












