யுக்திய ஒப்பரேஷன் – 8,591 பேர் கைது! 7 கிலோ ஹொரோயின் மீட்பு!!
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கையின்போது 8 ஆயிரத்து 591 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
'யுக்திய ஒப்பரேஷன்' திட்டத்தின்கீழ் கடந்த 17 ஆம் திகதி...
‘கொரோனா’ காலத்தில் உருவாக்கப்பட்ட இடுகம இணையம் இடைநிறுத்தம்!
கொவிட் - 19 தொற்றுநோய் பரவல் காலத்தில் அறிவுறுத்தல்கள் வழங்குதல் மற்றும் நிதி சேகரிப்புக்காக பயன்படுத்தப்பட்ட itukama.lk ( செய்கடமை) என்ற இணையத்தளத்தை தொடர்ந்தும் பயன்படுத்தாமல் இருப்பதற்கு ஜனாதிபதி செயலகம் தீர்மானித்துள்ளது.
கொவிட் தொற்றுநோய்...
பதுளை பொலிஸ் பிரிவில் இரு கைக்குண்டுகள் மீட்பு!
பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்தென 13ஆம் கட்டை காட்டு பகுதியில் கைக்குண்டுகள் இருப்பதாக பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு...
10,500 கஞ்சா செடிகள் மீட்பு! ஒருவர் கைது!!
கஹட்டருப்ப பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலகஹகெதர காட்டு பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு தேடுதல்...
விவசாய நவீனமயமாக்கல் குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவு!
இதுவரை இருந்த விவசாய வேலைத்திட்டங்களைப் போன்று இடைநடுவில் நிறுத்தாது, விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி, பிரதிபலன்களைக் காண்பிக்கத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும்,...
15 பேர் சுட்டுக்கொலை! செக் குடியரசில் பயங்கரம்!!
ஐரோப்பிய நாடான செக் குடியரசில், துப்பாக்கிதாரியால் 15 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடான செக் குடியரசில் தலைநகர் பிரேக் அருகே பலாச் சதுக்கம் உள்ளது. இங்கு பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி...
நடிகையாகிறார் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே?
இந்தியத் திரைப்படமொன்றில் நடிப்பதற்கு இலங்கை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, அந்த பாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள டயனா கமகே, அதற்காக மொட்டையடிக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை -...
300 கஞ்சா செடிகளுடன் பசறைவாசி கைது!
300 கஞ்சா செடிகளுடன் நபர் ஒருவர் மஹகளுகொல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹகளுகொல்ல, சுகலாதேவி - கால்வாய் பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக மஹகளுகொல்ல பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த...
புதிய நாடாளுமன்றத்திலேயே அரசியல் தீர்வு சாத்தியம் – ஜனாதிபதி
" அடுத்த புதிய நாடாளுமன்றம் தெரிவாகி ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பை உருவாக்கி அதனூடாகவேதீர்வைக் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்"
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களில் சில...
‘மலையக தமிழ்த் தேசிய இனம் -200’ பொதுக்கூட்டமும், பிரகடனம் வெளியீடும் டிசம்பர் 30 ஹட்டனில்…!
'மலையக தமிழ்த் தேசிய இனம் -200' பொதுக்கூட்டமும், பிரகடனம் வெளியீடும் எதிர்வரும் 30 ஆம் திகதி பிற்பகல் 1.45 மணியளவில் ஹட்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டிலேயே...



