புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடுத்தவாரம் வெளியீடு
2023 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.
மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து 591...
மலையக மக்களை புறக்கணித்துள்ள பாதீட்டை வரவேற்பது வெட்கக்கேடு! சிவநேசன் சீற்றம்!!
" 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த யோசனை உள்வாங்கப்படவில்லை." - என்று...
மலையக மக்களின் எதிர்பார்ப்பு பாதீட்டில் பிரதிபலிப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டம் மலையக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று நோர்வூட் பிரதேசசபை தவிசாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அம்பகமுவ பிரதேச அமைப்பாளருமான ரவி...
சாமிமலை – நிலாவத்தை தோட்டத்தில் மனித எச்சங்கள் மீட்பு!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து இது தொடர்பில் பிரதேச மக்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதி, பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளது....
அரச ஊழியர்களுக்கு ரூ. 10 ஆயிரம் – வரும்…ஆனால் வராது! வடிவேல் பாணியில் பாதீட்டை கலாய்த்த ஶ்ரீதரன்
" இந்த நாட்டில் சமாதானத்துக்கான கதவுகள் இறுக மூடப்பட்டுள்ளன. நல்லிணக்கத்துக்கான கதவுகள் 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டு சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற திராணியும், தைரியமும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு...
லுணுகலையில் தோட்ட அதிகாரி சடலமாக மீட்பு!
லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொப்டன் சுவிண்டன் பகுதியில் தோட்ட விடுதியொன்றில் இருந்து 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் சுவிண்டன் தோட்டத்தில் வெளிக்கள உத்தியோகத்தராக...
தலவாக்கலையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
தலவாக்கலை, லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட் கூம்வூட் தோட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தலவாக்கலை விசேட அதிரடிப்படையினராலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 320 மில்லி கிராம்...
கிரிக்கெட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் – ஜனாதிபதி
இந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டுவர விரும்புவதாகவும், வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியுமாக இருந்தால் கிரிக்கெட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி...
பொருளாதார நெருக்கடிக்கு கோட்டா, மஹிந்த, பஸிலே காரணம்!
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச உள்ளிட்டோரே காரணமானவர்கள் என்று உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு...
ஐசிசி தடை – ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) விதித்துள்ள தடையை நீக்குவது தொடர்பான நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கும், இலங்கை எந்தவொரு கிரிக்கட் போட்டித்தொடரையும் இழக்க நேரிடும் அபாயம் இருப்பின் அது குறித்து கலந்துரையாடி உடனடியாக முடிவுகளை எடுப்பதற்கும்...



