காசாவில் பேரவலம் தொடர்கிறது – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
காசாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்றும் (09) சரமாரி குண்டுமழை பொழிந்ததோடு தரைப்படையினர் ஹமாஸ் போராளிகளுடன் வீதி வீதியாக உக்கிர சண்டையில் ஈடுபட்டு வரும் நிலையில் வடக்கு காசாவில் இருந்து ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள்...
ரொஷான் ரணசிங்க பதவி விலக வேண்டும் – மேர்வின் வலியுறுத்து
" அறிவிப்புகளை விடுத்துக்கொண்டிருக்காமல் அமைச்சரவையில் இருந்து ரொஷான் ரணசிங்க உடன் வெளியேற வேண்டும்." - என்று வலியுறுத்தியுள்ளார் முன்னாள் அமைச்சரான மேர்வின் சில்வா.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" நானும் அமைச்சரவையில்...
பாதீட்டை முன்னிட்டு நாடாளுமன்றில் விசேட பாதுகாப்பு ஏற்பாடு!
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையில், இன்று முதல் நாடாளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுலில் இருக்கும்.
" நிதி அமைச்சர் என்ற...
பாடசாலை நேரத்தில் கஞ்சா போதைப்பொருள் பாவித்த இரு ஆசிரியர்கள் கைது
வெளிமடை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் சேவை நேரத்தில் இரண்டு ஆசிரியர்கள் கஞ்சா போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்த வேளையில் வெளிமடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிமடை பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிமடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு...
2024 இல் உணவுப் பணவீக்கம் மேலும் குறைவடையும்
உணவுப் பணவீக்கம் அடுத்த ஆண்டில் மேலும் குறைவடையும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்தார். அத்துடன், 2024ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையை எந்தளவுக்கு கட்டுப்படுத்த...
ஶ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளை நீக்கும் யோசனை நிறைவேற்றம்
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
"ஊழல் மிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் உட்பட...
மருத்துவ பீட மாணவர்கள் 12 பேர் கைது
ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களில் 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்து செல்ல முற்பட்ட போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 12 பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார்...
ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக நீர்த்தாரை பிரயோகம்
சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக மருதானை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.
மருதானை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இருந்து சுகாதார அமைச்சு வரை இந்த...
கடலில் அதிகளவான பிளாஸ்டிக் பொருட்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை
கடலில் அதிகளவான பிளாஸ்டிக் பொருட்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 14வது இடத்தில் உள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஆறுகள் மற்றும் நீரோடைகள் மூலம் சுமார் 9 ஆயிரத்து 700 மில்லியன் மெட்ரிக்...
ஆர்ப்பாட்டம் காரணமாக மருதானையில் போக்குவரத்து ஸ்தம்பிதம்
மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக மருதானை டீன்ஸ் வீதி தடைப்பட்டுள்ளது.



