கச்சத்தீவு குறித்து இந்திய அரசுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதா?
இந்தியா வழங்கியுள்ள கடனை இரத்துசெய்துகொள்வதற்காக இலங்கையில் வடக்கு கடல் எல்லை மற்றும் கச்சதீவு ஆகிய விவகாரம் தொடர்பில் அந்நாட்டுடன் அரசு ஏதேனும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதா என்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்...
இந்திய இலுவைப்படகுகளுக்கு ஒருபோதும் இடமில்லை!
" இந்திய இலுவைப் படகுகளை ஒருவிநாடிக்கூட இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதிக்ககூடாது என்பதே எனது உறுதியான நிலைப்பாடாகும்." - என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட அவர் இது...
தபால் சேவை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது
தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டிற்கு புதிய யாப்பு – அறிக்கை கையளிப்பு
இலங்கை கிரிக்கெட்டிற்கு புதிய யாப்பொன்றைத் தயாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் கே.டி.சித்ரசிரி தலைமையிலான குழுவின் அறிக்கை, ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இலங்கை கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட...
ஊவா மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை
ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (13) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 13ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மத்திய மாகாணத்தில் உள்ள...
கென்யோன் நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு
மத்திய மலைநாட்டில் இன்று மதியம் முதல் இடி மின்னலுடன் கனத்த மழை பெய்து வருகிறது.
இதனால் நீர் தேக்கங்களில் நீர் மட்டும் வெகுவாக உயர்ந்து வருகிறது.குறிப்பாக கென்யோன் நீர் தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டும்...
மலையக ரயில் சேவைகள் பாதிப்பு
கொழும்பு – பதுளை மார்க்கத்தில், கினிகம ஹில்லோயாவிற்கு இடையில் இன்று ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
தொடருந்து பாதையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதன் காரணமாகவே போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்று (08.11.2023)...
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அங்கவீனர்களுக்காக புதிய சட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அங்கவீனமுற்றோருக்கான புதிய சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.
அங்கவீனர்கள் தொடர்ந்தும் தங்கி வாழ்வோர் என்ற...
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் பாண்டா கடல் பகுதியில் இன்று (08) காலை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் Ambon க்கு தென்கிழக்கே 370 கிமீ...
தீபாவளியை முன்னிட்டு மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு திங்கள் விடுமுறை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இது...






