கொழும்பு – பதுளை பிரதான வீதியில் மண் சரிவு
கொழும்பு - பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து பத்கொடையில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவு காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தங்கப் பதக்கம் வென்ற மாணவி தருஷி கருணாரத்னவை நேரில் அழைத்து பாராட்டிய ஜனாதிபதி
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்குத் தங்கப் பதக்கத்தை வென்று தந்த மாணவி தருஷி கருணாரத்ன இன்று (05) காலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில்...
ஒருநாள் போட்டிகளில் 49 ஆவது சதம் – பிறந்தநாளில் சச்சினின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி
தனது பிறந்தநாளான இன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49ஆவது சதத்தை பதிவுசெய்த விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
நடப்பு உலகக்கிண்ண தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக விராட் கோலி ஆட்டமிழக்காது...
ஹட்டன் நகரில் திடீர் பரிசோதனை….!
ஹட்டன் நகரில் பொது சுகாதார அதிகாரிகளால் நேற்று திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது பல கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சில பழுதடைந்த மக்கள் பாவனைக்குதவாத பொருட்களை விற்பனை செய்த சிலருக்கு எதிராக...
வெள்ளவத்தையில் கரையொதுங்கிய சடலம்
வெள்ளவத்தை மெரின் டிரைவ் கடற்கரைப் பகுதியில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தொடர்பில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளையே முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபர்...
காசாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாட்டுக்கு
காஸா பகுதியில் தங்கியிருந்து எகிப்து சென்ற 11 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
கட்டாரின் தோஹாவில் இருந்து விமானம் மூலம் இன்று (05) அதிகாலை அவர்கள் நாட்டை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காஸாவில் தங்கியிருந்த 11...
இவ்வாண்டு இறுதிக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு!
இந்த ஆண்டின் இறுதிக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான இறுதி வரைவினை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவிக்கையில்,
நாட்டில் இனங்களுக்கு இடையிலான புரிதல்களை ஏற்படுத்தி...
மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழப்பு
கண்டி - மஹியங்கனை வீதியின் தெல்தெனிய, ரம்புக்வெல்ல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து பழக்கடை ஒன்றின் மீது விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (04.11.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக...
பேக்கரி பொருட்களுக்கான விலை அதிகரிக்கப்படாது
எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக பேக்கரி கைத்தொழிலை பராமரிக்கும் திறன் இல்லை என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி பொருட்களின் விற்பனை ஏற்கனவே 25% குறைந்துள்ளதாக அதன் தலைவர் என். கே...
கிரிக்கெட்டை மீட்க என்ன வழி? விளக்குகிறார் சஜித்
" இலங்கை கிரிக்கெட், நிர்வாகத்திலும் விளையாட்டிலும் தனியுரிமை வாதம் இப்போது வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில் இருந்து மீண்டு வர தனியுரிமை சர்ச்சைகள், வாதங்கள் இல்லாது கிரிக்கெட் மீண்டெழ வேண்டும் , இதற்கு நல்ல புரிதல்...




