சொந்த வீட்டு கல்யாணத்துக்கு அழைப்பு வேண்டுமா? மனோவின் குற்றச்சாட்டுக்கு ஜீவன் பதிலடி
நாம்200 நிகழ்வில் பங்கேற்பதற்காக தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. முன்வைத்துள்ள குற்றச்சாட்டை இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான...
புறக்கோட்டை தீ விபத்து – தலவாக்கலை யுவதி உயிரிழப்பு!
கொழும்பு, புறக்கோட்டை 2 ஆம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த யுவதியொருவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
தலவாக்கலை, வட்டகொடை கீழ்...
சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்தை அமைக்க கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்மித்து 600 ஏக்கர் காணி ஒதுக்கீடு
சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்தை நிர்மாணிக்க கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்டிய 600 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்கவும், பசுமை பொருளாதார மாற்றத்திற்கும் தேவையான திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும்...
‘மெத்தை’க்கு கீழ் ஐஸ் போதைப்பொருள் – பதுளையில் இளைஞன் கைது!
பதுளை, கொட்டகொட பகுதியில் உள்ள வீடொன்றில் படுக்கை அறையின் மெத்தையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6600 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக பதுளை போதைப்பொருள்...
அம்மாவும், அப்பாவும் சண்டை பிடித்தால் குழந்தைக்குதான் பாதிப்பு – அதுபோல்தான் கிரிக்கெட் சபையும் – நாமல்
அரசும், ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையும் தமக்கிடையிலான மோதலை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் முன்னாள் விளையாட்டுதுறை அமைச்சரான நாமல் ராஜபக்ச.
இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,
" தந்தையும், தாயும் தினமும் சண்டைபிடித்துக்கொண்டு, குழந்தையை...
” மலையக மக்கள் இரத்தம், கண்ணீர், வியர்வை சிந்தி இலங்கை மண்ணை வளமாக்கினர்” – பிரதமர்
" நாட்டிற்கு வெளிநாட்டு வருமானத்தை தேடித் தருவதற்காக மலையக மக்கள் 200 வருடங்களாக இரத்தம், கண்ணீர், வியர்வை சிந்தி இலங்கை மண்ணை வளப்படுத்தியுள்ளனனர் என்றும் சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் முன்னேற்றத்திற்கான அதிக பங்களிப்பை...
இராகலையில் 1000 அடி பள்ளத்தில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு!
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் 1000 அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில், உடற் பாகங்கள் சிதறி இருந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தை இராகலை...
கொத்து கொத்தாக செத்து மடியும் மக்கள்! காசாவை சுற்றிவளைத்து இஸ்ரேல் தாக்குதல்!!
ஹமாஸ் அமைப்பை அழித்தே தீருவோம் என சபதம் எடுத்துள்ள இஸ்ரேல், காசா நகரை முழுவதும் சுற்றி வளைத்து தாக்குதலை நடத்திவருகின்றது.
காசாவில் இஸ்ரேல் இராணுவம் வான்வழி தாக்குதலுடன் தரை வழிதாக்குதலையும் நடத்தி வருகிறது. கடந்த...
பதுளை பிராந்திய ஊடகவியலாளர் ராமு தனராஜாவுக்கு கொலை அச்சுறுத்தல்!
பதுளை, பிராந்திய ஊடகவியலாளர் ராமு தனராஜாவை, பதுளையில் உள்ள அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர், தாக்க முற்பட்டு , கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ளார் என பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராமு தனராஜ், நேற்று...
பாதீட்டை ஆதரிக்க இன்னும் முடிவு இல்லை – நாமல்
வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...






