நோர்வேயில் சாதனை படைத்துள்ள இலங்கையின் முதலாவது தமிழ் பெண் விமானி
யாழ். குருநகரிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற சந்துரு செபஸ்ரியாம்பிள்ளை, றுபினா செபஸ்ரியாம்பிள்ளை ஆகியோரின் மகளான ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை நோர்வேயின் முதல் தமிழ் பெண் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் அவரது தந்தையின் கனவு நனவாகியுள்ளது என குடும்ப...
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
தென் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல பாடங்களில் நிலவுகின்ற ஆசிரிய வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இலங்கை ஆசிரியர் சேவை 111 இற்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான திறந்த போட்டி...
யார் அடித்தாரோ….யார் அடித்தாரோ…? விசாரணை குழு இன்று கூடுகிறது
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று கூடுகின்றது.
பிரதி சபாநாயகர் தலைமையிலான இந்த குழுவின் முதல் கூட்டம் இன்று முற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என்று...
நீர் கட்டணம் அதிகரிக்கப்படுமா?
இந்த ஆண்டு இறுதி வரை நீர் கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என்றும், 2024 ஜனவரி முதல் நீர் கட்டண சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி...
பிணைக்கைதிகளை முழுவதுமாக விடுவித்த பின்னரே ‘போர் நிறுத்தம்’ குறித்து பேச்சு
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இரு நாடுகள் தீர்வை அமெரிக்க அதிபர் பைடன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அமைதியை ஏற்படுத்துவது...
‘இந்திய வம்சாவளியினர்’ என இனத்தை குறிப்பிடலாம் – பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்தாக இதொகா அறிவிப்பு
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் இனத்தினை குறிப்பிடும்போது இந்திய வம்சாவளியினர் என்று பதிவிடலாம் என்று பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது.
"இனத்தைக் குறிப்பிடும்போது இந்திய தமிழ் / சோனகர் என்பதை இலங்கைத் தமிழ்/ சோனகர் என...
‘அஸ்வெசும’ கொடுப்பனவு குறித்தான விசேட அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வேலைத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பெயர்ப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள போதும், இதுவரையில் அந்த நன்மைகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து தாமதமின்றி அந்த நலன்களை...
ரம்புக்கனையில் பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய நால்வர் கைது
ரம்புக்கனை திஸ்மல்பொல பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாரம்பெத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த ஒருவரை கைது...
ஆசிய பரா ஒலிம்பிக் போட்டி – இலங்கைக்கு 02 தங்கப் பதக்கங்கள்
சீனாவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
ரீ44, 100 மீற்றர் போட்டியில் நுவன் இந்திக போட்டித் தூரத்தை...
காஸா போரில் உயிரிழந்த அனுலா ஜயதிலக்கவின் சடலம் அடையாளம் காணப்பட்டது
ஹமாஸ் – இஸ்ரேல் மோதலில் உயிரிழந்த இலங்கை பிரஜை அனுலா ஜெயதிலக்கவின் சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.



