இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு – அமைச்சரவைக்கு அடுத்தவாரம் யோசனை
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இதுவரை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்பட்ட மின்...
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நவம்பரில்
2022/23 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளின் கணனிமயமாக்கல் தற்போது இடம்பெற்று வருவதாகத் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர...
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிக கொடுப்பனவு
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிக்கு ரூ.5,000 உதவித்தொகை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளது.
இதன்படி, இத்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி...
டெங்கு காய்ச்சலுக்கு “ஜான்சன் & ஜான்சன்” இடமிருந்து மாத்திரை
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் (Jhonson and Jhonson) டெங்கு காய்ச்சலுக்கான மாத்திரையை உருவாக்கியுள்ளது.
நிறுவனம் வழங்கிய தரவுகளின்படி, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில், நோயைக் குணப்படுத்துவதற்கான நேர்மறையான நிலை ஒரு சில நோயாளிகளில்...
கட்டாரில் இருந்து நாடு திரும்பிய இலங்கைப் பெண் விமானத்தில் உயிரிழப்பு
வீட்டு வேலைக்காக கட்டார் சென்ற இலங்கைப் பெண், நாடு திரும்பும் போது விமானத்தில் உயிரிழந்துள்ளார்.
மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் இன்று...
பயங்கரவாத அரசாங்கம் போல செயற்படுகிறது இஸ்ரேல் – ரிஷாட் காட்டம்
காட்டுச் சட்டங்களை கையாளும் இஸ்ரேல், பயங்கரவாத அரசாங்கம் போல செயற்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற "காஸா -...
பாதீட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு?
வரவு- செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என தான் எதிர்பார்ப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" 2024 ஆம் நிதியாண்டுக்கான...
ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் ரூ. 26 லட்சம் வரை அதிகரிப்பு!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் செலுத்தும் கட்டுப்பண தொகையை ரூ. 26 லட்சம்வரை அதிகரிக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தற்போது கட்டுப்பணமாக 50 ஆயிரம் ரூபா செலுத்தும்...
கட்டுநாயக்க விபத்தில் இரு இளைஞர்கள் பலி!
கட்டுநாயக்க ஆடியம்பலம் பகுதியில் நேற்று (22) இரவு 10.45 மணியளவில் பஸ்ஸொன்றும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தார்.
இந்த சொகுசு பஸ் எப்போதும் இணையத்தில்...
கெஹலியவிடமிருந்து சுகாதார அமைச்சு பறிப்பு! பெருந்தோட்ட துறை மஹிந்த அமரவீரவிடம்!!
கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இருந்து சுகாதார அமைச்சு பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு சுற்றாடல் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், விவசாய அமைச்சராக செயற்பட்ட மஹிந்த அமரவீரவுக்கு,...





