டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் ஹூவாவி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைசாத்து
இலங்கையில் மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியலாளர்களை வருடாந்தம் உருவாக்குவதற்கான கற்பித்தல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாரென சீன ஹுவாவி (Huawei) நிறுவனத்தின் சிரேஷ்ட உதவித் தலைவரும் ஹுவாவி ஆசிய - பசுபிக் வலயத்...
‘டிஜிட்டல் பொருளாதாரம்’ – சீன வர்த்தகர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
போட்டி நிறைந்த பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கட்டம் கட்டமாக இலங்கை முன்னேறி வரும் நிலையில், எதிர்கால வர்த்தக வாய்ப்புகளுக்கான தளமாக இலங்கையை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன வர்த்தகர்களுக்கு...
இலங்கை – இந்தோனேசிய உறவை வலுப்படுத்த திட்டம்
இந்து சமுத்திரத்தின் அடையாளத்தை வலுப்படுத்தி இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
“ஒரே பட்டி – ஒரே பாதை”...
பெருந்தோட்ட தொழிலாளர்கள் குறித்து சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளரிடம் ஜீவன் முன்வைத்துள்ள கோரிக்கை…
புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட அலகொன்றை ஸ்தாபிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் ஹூங்போயிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இலங்கையில்...
இஸ்ரேலில் காணாமல் போன இலங்கைப் பெண் உயிரிழப்பு
இஸ்ரேலில் காணாமல் போனதாகக் கூறப்படும் இலங்கைப் பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் ஹமாஸ் போராளிகளால் கொல்லப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இவ்வாறு உயிரிழந்த அனுலா ஜயதிலக என்ற பெண்ணின்...
கடும் மின்னல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இன்று (17) இரவு கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில்...
சுதந்திரக் கட்சியின் தயாசிறிக்கு உயர் பதவி?
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியை வழங்குமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் யோசனை முன்வைத்துள்ளனர் என...
12 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகள்
12 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த பெண்ணொருவர், ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகளை இன்று பிரசவித்துள்ளார்.
ராகம பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொழும்பு காசல் வீதி வைத்தியசாலையில் இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
ஆறு...
தேர்தலை ஒத்திவைக்க ஒருபோதும் ஆதரவு இல்லை – அறிவிப்பு விடுத்தது மொட்டு கட்சி
" ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு முயற்சிக்கும் தமது கட்சி ஆதரவு வழங்காது." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று...
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக யாழில் போராட்டம்
பலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்புத் தாக்குதலுக்கு எதிரான கண்டனத்தை வெளிப்படுத்தும் முகமாக எதிர்வரும் சனிக்கிழமை (21) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக அனைத்து ஜனநாயக முற்போக்கு...






