மைத்திரி வெத்து வேட்டு – மொட்டு கட்சி விளாசல்
" மஹிந்த ராஜபக்சதான் போரை முடிவுக்கு கொண்டுவந்தார், எனவே, அவரை சில அரசியல் வாதிகள் கிழட்டு மைனா என விமர்சித்தாலும் மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கு - மதிப்பு குறையவே இல்லை." -...
முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகலின் பின்னணியில் சூழ்ச்சி – அமைச்சர் அமரவீர
" முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகலின் பின்னணியில் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சூழ்ச்சி இருக்கலாம். அது பற்றியும் தேடிபார்க்க வேண்டும்." - என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்...
வகுப்பறைக்குள் விளையாடிய மாணவன் மின் விசிறிபட்டு உயிரிழப்பு – புசல்லாவையில் சோகம்!
வகுப்பறைக்குள் இடம்பெற்ற திடீர் விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (04) புசல்லாவையில் இடம்பெற்றுள்ளது .
புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும், டெல்டா வடக்கு...
அடிப்படை வசதிகளின்றி இயங்கும் நோர்வூட் பிரதேச செயலகம்: சோ. ஸ்ரீதரன் தெரிவிப்பு
நோர்வூட் தியசிறிகமவில் தற்காலிக கட்டிடம் ஒன்றில் இயங்கும் நோர்வூட்
பிரதேச செயலகத்தினால் பிரதேச மக்களுக்கு உரிய வகையில் சேவைகள் கிடைப்பதில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள்...
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
இந்நாட்டு சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆய்வொன்றை மேற்கொண்டு பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று (03) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
பல்வேறு பிரச்சினைகளில்...
க.பொ.த உயர்தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2024ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம்...
ஆசிய விளையாட்டு – தங்கப் பதக்கம் வென்றார் தருஷி
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்றார்.
இவர் குறித்த தூரத்தை ஓடி முடிக்க 2.03.20 நிமிடங்களை எடுத்துக்கொண்டார்.
19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள்...
வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது பெருக்கெடுக்கம் நிலையில் உள்ள நில்வலா கங்கையை அண்மித்துள்ள பகுதிகளில் மேலும் மழை பெய்தால், அது வெள்ள நிலைமையாக...
லாப்ஸ் கேஸ் விலை அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லாப்ஸ் கேஸ் நிறுவனமும் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எடை கொண்ட லாப்ஸ் கேஸ் சிலிண்டரின்...
எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிப்பு
இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 343 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ்...







