‘நீதிபதி பதவி விலகல் ‘ – விசாரணையை ஆரம்பித்தது நீதிச் சேவைகள் ஆணைக்குழு
முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி T.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காக விசாரணை குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரும்...
பதுளையில் முறிந்து விழுந்தது மரம் – ஒருவர் காயம் – மூன்று ஆட்டோக்களுக்கு சேதம்
பதுளை, லோவர் வீதி சிறைச்சாலைக்கு அருகாமையில் பாரிய மரமொன்று இன்று மதியம் வீதியின் குறுக்கே முறிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்துடன், மூன்று ஆட்டோக்கள் சேதமடைந்துள்ளன.
இலங்கை மின்சார சபை ஊழியர்கள், மின்சார அமைப்பில்...
யாழில் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுப்பு
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையிலும், நீதி கோரியும் யாழில் இன்று(04) மனித சங்கிலிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ...
” நீதிபதி குறித்து நீதிச்சேவை ஆணைக்குழுதான் விசாரிக்க வேண்டும்” – நீதி அமைச்சர்
" முல்லைத்தீவு நீதிபதி தொடர்பில் விசாரணை நடத்தும் அதிகாரம் அரசுக்கோ, ஜனாதிபதிக்கோ கிடையாது. எனவே, இது விடயம் தொடர்பான பொறுப்பை அரசின் கணக்கில் போடுவதற்கு முயற்சிக்க வேண்டாம்." - என்று நீதி அமைச்சர்...
மஸ்கெலியாவில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து – 21 பேர் காயம்
மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் பகுதியில் லொறியொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
மரண வீடொன்றின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லொறியே விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த...
வேட்புமனுக்களை இரத்து செய்யும் முடிவுக்கு ஆதரவு இல்லை – ஐக்கிய மக்கள் சக்தி
உள்ளாட்சிசபைத் தேர்தலுக்காக கையளிக்கப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்யும் முடிவுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம் தெரிவிக்கவில்லை என்று எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற...
மீண்டும் செல்வந்த வரி?
1992 இல் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட செல்வந்த வரியை பொருத்தமான புதிய முறையில் மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என உலக வங்கி பரிந்துரை செய்துள்ளது.
இலங்கை தொடர்பில் புதிய அறிக்கையொன்றை வௌியிட்டே உலக வங்கி இதனை...
நாடு திரும்பினார் தனுஷ்க குணதிலக்க – உடன் வந்தது காதலியா?
"ஆஸ்திரேலியாவில் தனக்கு எதிராக முறைப்பாடு செய்த யுவதிக்கு எதிராக அந்நாட்டு சட்டத்துக்கமைய சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளேன்."
இவ்வாறு இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய தனுஷ்க...
சம்பந்தன் – புதிய பிரிட்டிஷ் தூதர் பேச்சு
இலங்கைக்கான புதிய பிரிட்டிஷ் தூதுவர் அண்ட்ரூ பற்றிக், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவரது கொழும்பு இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.
இந்தப் பேச்சின்போது...
” பாதீட்டுக்கு பின் நீர் வழங்கல் கருத்திட்டங்களை நிறைவு செய்ய நடவடிக்கை” – ஜீவன்
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நீர் வழங்கல் கருத்திட்டங்கள் அனைத்தையும் வரவு - செலவு திட்டத்துக்குப் பின்னர் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இதொகாவின் பொதுச்செயலாளரும், தோட்ட உட்கட்டமைப்பு நீர்...




