மாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து
மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மொஹமட் முயிசூவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தொலைபேசி அழைப்பின் ஊடாகவே மொஹமட் முயிசூவுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.
இலங்கை - மாலைதீவு...
பெளத்தம் சிங்களத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல – கலாநிதி வல்பொல தேரர் சுட்டிக்காட்டு
" பெளத்தம் என்பது சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. அது முழு உலகிற்கும் சொந்தமானது. பெளத்த தர்ம வளர்ச்சிக்கு தமிழ் பெளத்தர்கள், தமிழ் சங்க காலம் தொட்டு பாரிய பங்களிப்புகளை வழங்கி...
நிபா வைரஸ் தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டில் நிபா வைரஸ் தொடர்பில் யாரும் அச்சமடையதேவையில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இந்திய மாநிலமான கேரளாவில் இதுவரை 06 பேருக்கு மட்டுமே நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது....
பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் கைவிலங்குடன் தப்பியோட்டம்!
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றை தன்னிடம் வைத்திருந்தமை தொடர்பில் சந்தேகத்தில் மித்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் கைவிலங்குடன் தப்பிச் சென்றுள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடிய நபர்...
இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் தொடர்பிலான தீர்மானம் நாளை
விலை சூத்திரத்தின் பிரகாரம், இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நாளை (02) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த விலை திருத்தம் நாளை இரவு அறிவிக்கப்பட உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
விலை...
நீதிபதியின் பதவி துறப்பு – நாடாளுமன்றில் கேள்விக்கணை தொடுக்க தயாராகும் எதிரணி
உயிர் அச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி T.சரவணராஜா பதவி துறந்த விவகாரம் தொடர்பில் எதிரணிகள் நாடாளுமன்றத்தில் கேள்விக்கணைகளை தொடுக்கவுள்ளன.
ஒக்டோபர் மாதத்துக்குரிய முதல்வார நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை மறுதினம் 3 ஆம்...
திருமலை தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் தீ விபத்து; கிழக்கு ஆளுநர் பிறப்பித்துள்ள உடனடி உத்தரவு
திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகள் தீப்பற்றி உள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு மாகாண...
சீரற்ற வானிலையால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 03 மாவட்டங்களில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1275 குடும்பங்களைச் சேர்ந்த 5051 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக இரத்தினபுரி, மாத்தறை மற்றும்...
வெந்நீர் கொதிகலனில் தவறி விழுந்தவர் மரணம்
வெந்நீர் கொதிகலனில் தவறி விழுந்து இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிப்பன்ன, மீகம பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 34 வயதுடைய ராஜ்பாய் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர்...
முல்லைத்தீவு நீதிபதி சொல்வதை மட்டும் நம்ப முடியாது – விசாரணை வேண்டும்”
" முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி டி. சரவணராஜாவுக்கு, வெளிநாட்டு தூதரகங்களுடன் தொடர்பு இருந்துள்ளது எனக் கூறப்படுகின்றது. எனவே, அவர் கூறும் காரணங்களை மட்டும் நம்பாமல், இதன் பின்புலத்தை அரசு கண்டுபிடிக்க வேண்டும்."
இவ்வாறு...




