ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றை உரிய காலத்தில் அரசாங்கம் நடத்துமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இத்தேர்தல்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டாலும், ஒதுக்கப்படாவிடினும் மீண்டும் எதிர்காலத்தில்...
கொள்ளுப்பிட்டியில் ரயில் தடம் புரண்டதால் புகையிரத சேவையில் பாதிப்பு
புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால், கடலோரப் பாதைக்கான புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மஹவயில் இருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த புகையிரதம், கொள்ளுப்பிட்டி பகுதியில் தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (27) காலை 8...
77 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் – 46 பேர் பலி!
இவ்வருடத்தின் (2023) இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 77 துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 06 வயது சிறுமி உட்பட 46 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நாட்டுக்குள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக...
‘சந்திரிக்கா – மைத்திரி ஒரே மேடையில்’
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்துவந்த அக்கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரி பங்கேற்றிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுனரும், முன்னாள் பிரதமருமான...
பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை உயிரிழப்பு!
பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் உயிரிழந்துள்ளது. கிருஷ்ணகுமார் கரிஹரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
குறித்த குழந்தையின் தாய் இன்று...
திலீபனின் நினைவிடத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அஞ்சலி
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி சந்தோஷ் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியை...
இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு: வைத்தியசாலை மீது பெற்றோர் குற்றச்சாட்டு
களுபோவில போதனா வைத்தியசாலையின் குறைமாத சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று கெஸ்பேவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
இதற்கு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம் குழந்தைகளின் பெற்றோர்கள்...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இடைக்கால இழப்பீட்டு தொகையை பெற்று கொண்ட இலங்கை
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான, இடைக்கால இழப்பீட்டு கொடுப்பனவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, 890,000 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 16 மில்லியன் ரூபா இடைக்கால இழப்பீட்டு தொகையாக திறைசேரிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாஸ...
பொலிஸ் உத்தியோகத்தராக தம்மை அடையாளப்படுத்தி இரத்தினக்கற்களை கொள்ளையிட்டவர் கைது
கட்டுகஸ்தோட்டை- வட்டரந்தென்ன பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தராக தம்மை அடையாளப்படுத்தி பெறுமதியான இரத்தினக்கற்களை கொள்ளையிட்ட 47 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர், சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்களை கொள்ளையிட்டதாக...
நுவரெலியாவில் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி
நுவரெலியா கட்டுமான பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் தொழில் புரிந்து வந்த ஊழியர் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த கட்டிடத்தில் முதலாவது மாடியில் இருந்து ஊழியர் தவறி கீழே...






