சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு
லங்கா சதொச நிறுவனத்தால் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பின்வரும் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த விலை...
“பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் போதைப்பொருள்”
பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனொன்றில் இருந்து ஒரு கோடியே 64 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருள் அடங்கிய பொதியொன்று சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஒருகொடவத்தையிலுள்ள கொள்கலன் முனையமொன்றில் வைத்து இந்த போதைப்பொருள் தொகை...
” எங்களின் புலனாய்வு பிரிவை களமிறக்க தயார்” – கூட்டமைப்பு எம்.பி.
" நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோது அதனை தடுத்து நிறுத்த பொலிஸார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மேற்படி சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்."...
மொட்டு கட்சியின் மூன்றெழுத்து ஜனாதிபதி வேட்பாளர் பஸிலா?
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு பஸில் ராஜபக்ச தகுதியானவர் - என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக...
வாக்குவேட்டை நடத்தவா கஜேந்திரன் மீது தாக்குதல்? – சபையில் சீறிய ராதா
தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் இன முறுகலை ஏற்படுத்தி அதன்மூலம் வாக்குவேட்டை நடத்தி ஆட்சியை கைப்பற்றும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளார் மலையக மக்கள்...
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(20) 50 மில்லிமீட்டர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் இடைகிகடையே மழை...
இலங்கை – நேபாள உறவை பலப்படுத்த திட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தொடருக்கு இணையாக இன்று (20) நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான...
எல்ல பகுதிக்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டு யுவதிகள் இருவர் விபத்தில் காயம்!
பண்டாரவளை , எல்ல பகுதிக்கு சுற்றுலா வந்த ஐரோப்பிய நாடான சுலோவேனியாவை சேர்ந்த இரு யுவதிகள், உந்துருளி விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
23 வயதுகளுடைய இரு யுவதிகளே , எல்ல புகையிரத...
ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைத்தால் என்ன நடக்கும்? அபாய சங்கு ஊதுகிறார் பீரிஸ்!
" ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசு முற்படுமானால் நாட்டில் நிர்வாகக்கட்டமைப்பு முழுமையாக சீர்குலையும். சர்வதேச மட்டத்தில் எந்தவொரு சட்டப்பூர்வமான நகர்வுகளிலும் ஈடுபடமுடியாமல்போகும்."
இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வெளிவிவகார...
” இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவு தொடரும்”
ஐக்கிய நாடுகள் சபையின் 78 பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா சபையின் இணைக் காரியாலயத்தில் ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனத்தின் பிரதானி சமந்தா...







