நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!
அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல நடிகருமான உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
அநுராதபுரத்தில் உள்ள வீட்டுக்கு முன்னால் வைத்தே நேற்றிரவு 10.30 மணியளவில் , குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம்மீது...
மாளிகாகந்தயில் துப்பாக்கிச் சூடு
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...
அனைத்து விதமான ஸ்கேன் சேவைகளும் நிறுத்தப்படும் அபாயம்
வைத்தியசாலைகளில் பயிற்சி பெற்ற நிபுணர்களின் கடுமையான பற்றாக்குறையால் பல வைத்தியசாலைகளில் CT, MR I மற்றும் PET ஸ்கேன் பரிசோதனை சேவைகள், இதய வடிகுழாய் பரிசோதனை அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு பரிசோதனை...
நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி
ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போட்டியில்...
நடுக்கடலில் தவறி விழுந்த மீனவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம், பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து நேற்று பலநாள் மீன்பிடிப்படகில் மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர், நடுக்கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை துறைமுக கடலில் இருந்து மீன்பிடிப்பதற்காக சென்ற திருகோணமலையைச் சேர்ந்த 44 வயதான...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட அறிவித்தல்
ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
போட்டியை காண வரும் கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக இன்று...
தென் சீனா கடல் வலய வட்டமேசை மாநாடு – ஒக்டோபர் 24, 25 இலங்கையில்
தென் சீனா கடல் வலய 8 ஆவது ஷென்ஸன் வட்டமேசை மாநாடு (South China Sea Buddhist Shenzhen Roundtable) எதிர்வரும் அக்டோபர் 24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இலங்கையில் நடைபெறும்.
இந்த...
மதிலில் வேன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் காயம்
ஹாலிஎல பிரதேச செயலகத்திற்கு முன்பாக வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மதிலில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை பிரதேசத்தில்...
சட்டவிரோதமாக வௌிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு !
சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக வௌிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அவ்வாறான 2,500 வரையான சம்பவங்கள்...
நியூயோர்க் நகரைச் சென்றடைந்தார் ஜனாதிபதி
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி நியூயோர்க் நகரைச் சென்றடைந்தார்.
கியூபாவில் நடைபெற்ற "ஜி77 + சீனா" அரச தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், அமெரிக்காவில் நடைபெறும்...



